மலர்மன்னன் கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் மலேசியாவின் பாரளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் தீர்ப்பு, நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம்தான் மலேசிய ஹிந்துக்கள் பொறுமையிழந்து, மௌனம் கலைந்து, அங்கு முகமதிய அரசின்…
தேவமைந்தன் மிகவும் அண்மையில், புதுச்சேரி - பிரெஞ்சு நிறுவனத்தில் நிகழ்ந்து நிறைந்த மொழியாக்கக் கருத்தரங்கு வரை, மொழியாக்கம் பற்றிய கவலைகள் - பரிந்துரைகள் பற்பல வெளிவந்துள்ளன. சென்னையில் லதா ராமகிருஷ்ணன் முயற்சியில் உருவான மொழிபெயர்ப்பாளர்…
அருணகிரி ஔரங்கசீப்பின் ஆட்சியில் இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மத பயங்கரவாத வரலாற்றை பிரதிபலிக்கும் வரலாற்றுக்கண்காட்சியை FACT (Foundation Against Continuing Terrorism) அமைப்பின் ஃபிரான்ஸுவே கோத்தியே இந்தியாவெங்கும் நடத்தி வருகிறார். பிரான்சுவா கோத்தியே…
நடேசன் ஏனது நண்பரை; ஒருவரை இருபது வருடங்களுக்கு பின்னால் இந்தியாவில் சந்தித்துவிட்டு பின்பு ஜெய்ப்பூர் செல்லத்தயாராகியபோது கேட்டேன். ‘டொக்டர் சேத்தி எப்படி இருக்கிறார்?’ ‘ இந்த கிழமைதான இறந்துவட்டார்.’ டெல்லி குளிர்போல் மனத்தில் சோகம்,…
திலகபாமா பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும் அவளது உடல் நுகர்வுப் பொருளாக உருமாறியிருப்பதும்…
எஸ்ஸார்சி விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா முதற்பதிப்பு-1985 காவ்யா 8 சாசுதிரி நகர், இரண்டாவது குறுக்கு தெரு, பெங்களூர் 560038 பக்கம்-248, விலை ரூபாய் -20 ---------------------------------------------------------------------------------------------- நான் ஒரு எறும்பல்ல,கொஞ்சம் வித்தியாசப்பட்டவன் என்று எதாவது…
வணக்கத்துக்குரியவன் சுமார் ஐம்பது வருடங்களாக கியூபாவை ஆண்டு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்று விட்டார். காஸ்ட்ரோவின் ஓய்வு வெறும் ஒரு மனிதனின் ஓய்வல்ல.அது ஃபிடலிஸ்மோ என்றழைக்கப்படும் ஒரு சித்தாந்தத்தின் அழிவு.கியூபர்கள் இதற்காக வருந்தவுமில்லை,…
வெங்கட் சாமிநாதன் சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்து போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த…
கே ஆர் மணிஎழுதத்தேவையா என்ன ? நான் எழுதி என்னவாகிவிடப்போகிறது. ஆனாலும் விசயம் 'கரமா'யிருக்கும்போது கொஞ்சம் ஊதிவிடுவது நினைவுக்கிளறல். உயரப் பறக்கிற பருந்துகளைப்பார்த்து காக்கையும் பறக்கநினைத்த கதையா..? ச்சீ.. அப்படியேன் நினைக்கணும். நான் ஜனார்தனின்…
எஸ்ஸார்சி ஆழ்வார்கள் அமுத நிலையம் சோமேசுரன் பேட்டை சென்னை-2, விலை ரூ. 21 முதற்பதிப்பு ஜூலை 1984 பக்கம் 207 இன்று உலகெங்குமுள்ள பல்வேறு சமயங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிஞர் பெருமக்களாலும் தீர்க்க…