தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு -விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு --ரூ.10,0002. கு.சின்னப்ப பாரதியின்…
இலக்கியச் சிந்தனை இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா நாள்: சித்திரை மாதம் இரண்டாம் நாள், வெள்ளிக்கிழமை, 15.04.2011நேரம்: மாலை 6 மணிஇடம்: ஏ வி எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர்…
சேதுபதி சேதுகபிலன்காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன. மாதக் கூட்டம்…
நந்திதாவணக்கம் நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான் அவர்கள் மிக அருமையாக அமீரகத் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். பங்கு பெற்ற அனைவருக்கும், திண்ணை இணையத்துக்கும் திரு ஆசீஃ…
லதா ராமகிருஷ்ணன் நவீன தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பன்முகம் காலாண்டிதழைத் தொடர்ந்து அதன் பதிப்ப்பாளர் ரவிச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது புதுப்புனல்! கடந்த 3.4.2011 அன்று புதுப்புனலின்…
ஆசிப் மீரான்அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பங்கு கொண்ட மகளிர் தின விழா நிகழ்ச்சி கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை அவர்களின் தலைமையில் துபாயில் வெகு சிறப்பாக அரங்கேறியது. மகளிர்…
எச்.பீர்முஹம்மது தமிழ் சிற்றிதழ்களில் தற்போது புத்தக விமர்சனமும், புத்தக கவனங்களும் அருகி விட்ட நிலையே காணப்படுகிறது. எல்லாமே கோல்கேட் மற்றும் ஹமாம் நலங்கு மாவு விளம்பரம் மாதிரி ஆகி விட்டது.மற்றொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து…
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) ரியாத்தில், தமிழ்க் கலை மனமகிழ் மன்றம் (TAFAREG - தஃபர்ரஜ் ) அமைப்பினர் நடத்திய கோடை விழா - தஃபர்ரஜ்ஜுடன் ஒருநாள் என்னும் பெயரில் - கடந்த 13 மே…
May 15, 2011 • By
M. தேவராஜ் அனைத்து BLOG மற்றும் NGO நண்பர்களுக்கு வணக்கம். நாங்கள் l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளத்தை வெளி இட்டு உள்ளோம் . இந்த இணைய தளத்தின் மூலம் வானிலை…
சுடருள் இருள் நிகழ்வு-06 ஆளுமைகளும் அனுபவங்களும் வ.கீதா (இந்தியா) சுமதியின் 'உறையும் பனிப்பெண்கள்' சிறுகதைத்தொகுப்பு: வெளியீடும் அறிமுகமும் - சுல்பிகா தமிழ் அகதிகளுக்கெதிரான அமைப்புசார் வன்முறை சசிகுமார் பாலசுந்தரம் (அமெரிக்கா) தமிழ்நதியின் 'கானல் வரி'…