ஜோதிர்லதா கிரிஜா இக்கட்டுரையாளர் தமிழ்ப் புலமை படைத்தவள் அல்லள். எனினும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்கிற முறையில், தமிழைத் தவறுகள் இன்றி எழுத வேண்டும் எனும் ஆர்வம் உடையவள். இந்த ஆர்வக் கோளாற்றால் எழுதப்படும்…
எச்.முஜீப் ரஹ்மான் தமிழ்சூழலில் தலித்தியம் ஏற்படுத்திய அதிர்வுகள் சாதரணமானவை இல்லை என்றபோதும் அதைவிட சற்று அதிகமாக பின்னை தலித்தியம் அதிர்வுகளை ஏற்படுத்த கூடும் என்பது அர்சால்களின் எழுச்சியில் இருந்து புரிய முடிகிறது.தலித்திய விசயங்கள் திரண்டவிதத்துக்கும்…
வெங்கட் சாமிநாதன் சந்தோஷம் யாருக்கு என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விடமுடிகிறதில்லை. நேற்று ஒரு ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் இருக்க நடந்து விட்ட ஒரு…
கே ஆர் மணிகோப்பு - 1 : ரகுவரன் இறந்துபோனார். எழுத உட்கார்ந்தபோது தம்பி சொன்னான். "ஏண்டா உனக்கு வேறே வேலையே இல்லையாடா.. எவன் செத்தாலும் எங்கடா எழுதறதுன்னு காத்திட்டிருக்கியாடா. இதெல்லாம் போடறதுக்கு ஒரு…
கோபால் ராஜாராம் எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன். நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மா-அப்பா குரொமோசோம்களின் கலவையும்,…
எஸ்ஸார்சிசைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும். ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை, வெளியீடு சைவ சித்தாந்த சபை, சங்கரநயினார்கோவில், ஆகசுடு 1954. விலை சொல்லப்படவில்லை. -------------------------------------------------------------------------------------------------- இக்காலத்தில் தமிழ் நாட்டின் ஆலயங்களில் தமிழிலே அர்ச்சனை வேண்டுமென்று ஒரு சிலரால்…
கவிஞர் வைகைச் செல்வி2007 டிசம்பர் முதல் தேதியில் பன்னாட்டுக் கருத்தரங்கினை தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை, தமிழ்த்திணை மற்றும் தமிழ் எழுத்தாளாகள் ஆகிய இணையத் தளங்களுடன் இணைந்து நடத்தியது. தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி…
எஸ்ஸார்சிசம்மந்தமில்லை என்றாலும் தமிழ்நாடு-நேற்று இன்று நாளை எடிடர்: என். முருகானந்தம். வெளீடு: நியூ ஜெர்சி தமிழ் சங்கம் யு எசு ஏ, முதற்பதிப்பு- 1997 விலை சொல்லப்படவில்லை. -------------------------------------------------------------------------------------------------------------- தாங்கள் விரும்பியாங்கு கட்டுரைகள் எழுதிப்பெறத்தக்க…
அப்துல் கையூம்ரகுவரன் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என் மனதை வாட்டியது. 49 வயதுதான். ஆர்ப்பாட்டமில்லாத, அலட்டலில்லாத வில்லத்தனம் அவரது. ஒரு படத்தில் அவரது ஒப்பனை அப்படியே பால்தாக்கரேயை பிரதிபலித்தது. அப்துல் கலாம் வேடத்திலும்…
ஹரி கிருஷ்ணன் வள்ளுவருக்கு ஒரு சிறப்பு உண்டு. எத்தனையோ சிறப்புகளில் இதுவும் ஒன்றென்று சொல்ல வந்தேன். வள்ளுவர் ஒரு கிறிஸ்தவரே என்பது தொடங்கி ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைத்தான் வள்ளுவர் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி…