September 15, 2009
நடேசன்அறுபது கிலோ எடையுள்ள அந்த நாய் என்மீது பாய்ந்து நட்புடன் எனது கைகளை நக்கியது.எதற்கா இங்கே வந்து இருக்கிறேம். அல்லது என்ன நடக்கப்போகிறது என்பது அதற்கு புரியவில்லை.…
April 16, 2009
நடேசன் செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் வேலைகளை முடித்து ; வீடுதிரும்பிய பின்புதான் அவைகளில் கவனம் செலுத்துவார்கள். இதைக்கருதி ஆஸ்திரேலியாவில் எல்லா மிருக வைத்தியர்களும் இரவு ஏழரை மணி வரை…
February 12, 2009
நடேசன் சிலகாலத்தின் முன் சுயகரமைத்துனம் என்று ஒரு வார்த்தையை பார்த்து விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள பல காலம் சென்றது. எழதியவர் கையாட்டம் எனும் தமிழ்…
March 13, 2008
நடேசன் ஏனது நண்பரை; ஒருவரை இருபது வருடங்களுக்கு பின்னால் இந்தியாவில் சந்தித்துவிட்டு பின்பு ஜெய்ப்பூர் செல்லத்தயாராகியபோது கேட்டேன். ‘டொக்டர் சேத்தி எப்படி இருக்கிறார்?’ ‘ இந்த கிழமைதான…
December 6, 2007
நடேசன் அவுஸ்திரேலியாவில் வருடத்துக்கு மூவாயிரம்பேர் சாலை விபத்துக்களில் இறக்கிறார்கள். இதை குறைப்பதற்கு அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. விக்ரோரிய மாநிலத்தில் சாலை விபத்துக்கள் சமீப காலத்தில் குறைந்துள்ளது…
April 12, 2007
நடேசன் இரவு பன்னிரண்டை காட்டியது தொலைக்காட்சிப் பெட்டியின்மேலே இருக்கும் கடிகாரம், இங்கிலாந்தில் தயாரித்த துப்பறியும் நாடகம் தொலைபேசியில் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. இதற்குமுன்பு காண்பிக்கப்பட்ட பொலிஸ் நாடகமும் இங்கிலாந்தைச்…
March 1, 2007
நடேசன் ஒருநாள் இரவு மெல்பேண் சிவா-விஷ்ணு கோயிலின் நிர்வாகிகள,அடியார்கள் என்று நான்குபேர் தொலைபேசியில் சொன்னார்கள். “கோயில் மயிலுக்கு சுகம் இல்லை. ஒருக்கா பார்க்கவும்.” “என்ன வருத்தம்?” “காலை…
April 29, 2004
நடேசன் (கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் - வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப்…