January 30, 2011
திலகபாமா26.1.2011 அன்று ‘ மேகலை இலக்கிய கூடல்’ என்ற இலக்கிய அமைப்பு தேவநேயபாவாணர் சிற்றரங்கில் தொடங்கப்பட்டது. எந்த இஸங்களையும், அரசியலையும் சாராமல் எல்லா இஸங்களையும், அரசியலையும் பேசும்…
December 19, 2010
திலகபாமாஇரண்டு நாட்கள் நாடார் மகாஜன மாநாடு 18, 19 நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டுக்காக ஆலோசனை கூட்டங்கள் இந்த வருடம் தொடக்கம் தொட்டு நடந்தன. சாதிச் சங்கங்களோடு…
August 13, 2009
திலகபாமாஉரையாடல்கள் நேருக்கு நேர் இருக்கும் நபர்களோடு மட்டும் தானா நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இல்லவே இல்லை. சில நேரம் நேருக்கு நேர் இருக்கின்ற நபர் பேசிக் கொண்டிருக்க…
May 7, 2009
திலகபாமா வன்முறை குண்டு துளைப்பும் குருதி இழப்பும் மட்டுமல்ல என் அன்பின் சுகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு நீ திருப்பித் தராததின் வலியைச் சொன்னால் நிராகரிக்கும் உன்…
April 2, 2009
திலகபாமா விடுதலை பேசிய வார்த்தைகள் புத்தகச் சந்தையில் அடுக்கப் பட்டிருந்தன “கழிவு” களை அழுத்திச் சொல்லி தங்களை வாங்கி விடக் கோரிக் கொண்டிருக்கின்றன தாள்களுக்குள் தீர்மானிக்கப் பட்டு…
January 15, 2009
திலகபாமாநண்பர்களே எனது பயணக் கட்டுரைகள் காவ்யா வெளியீடாக " திசைகளின் தரிசனம் " என்ற தலைப்பில் வெளி வந்து விட்டது அன்புடன் திலகபாமா
March 13, 2008
திலகபாமா பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும்…
January 7, 2008
திலகபாமாகொளுத்தும் வெயிலை உள்வாங்கியும் ஒளிர முடியாது இருண்டு போயிருந்த அரண்மனைகள். காலியாய்க் கிடந்த உப்பரிகைகளில் இறந்த காலம் காற்றின் தூசாய் மாறிப் படிந்து பிரித்து விட முடியாத…
January 4, 2008
திலகபாமா நேற்றைய வரலாற்றுக் கதையாடல்களுக்குள் வாசிக்கப் படாத உணர்வுகளும் இன்றைய யதார்த்த வாழ்வுச் சிக்கல் எழுப்பும் கேள்விகளும் ஒரே நேர் கோட்டில் இருப்பதைப் பதிவு செய்து போகும்…
April 26, 2007
திலகபாமா எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய் விளக்கு வெளிச்சங்கள் தோன்றி மறைந்தன.…