திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தேவமைந்தன்

Total Contribution: 122 Articles

தேவமைந்தன்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணை வெள்ளி மார்ச் 19 வரை பதிவேறியுள்ள சீதாம்மாவின் குறிப்பேடு ஆறு பகுதிகளையும் தொடர்ந்து ஆழமாகப் படித்து வந்தேன். அதற்கு என்…

‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணை.காம் 27-2-2010 பதிவேற்றத்தில் வந்த 'பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார்…

கடிதம்

தேவமைந்தன் அன்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இப்பொழுது திண்ணையில் நாகரத்தினம் கிருஷ் ணாவின் 'மொழிவது சுகம்' கட்டுரைகளும், இந்தத் திண்ணையில் ஜெயந்தி சங்கரின் 'நூடில்ஸ்' வயணக் கட்டுரையும்…

‘திருக்குறளும் உலகமும்’ – தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள்

தேவமைந்தன்‘சிவலிங்கனாரின் - உலகக் கவிதைகள் மொழியாக்கம்’ என்ற தலைப்பில் திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரைக்கும்(வியாழக்கிழமை நவம்பர் 30, 2006), பின்னர் ‘தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ.சிவலிங்கனார்’…

சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’

தேவமைந்தன்புனைகதைகளும் கவிதைகளுமே படைப்பிலக்கியம் என்ற தோற்றத்தை இலக்கிய உலகில் நெடுங்காலமாகத் தந்து வருகின்றன. கட்டுரைகளைப் பொதுவாக வாசகர்கள் படைப்பிலக்கியமாக அடையாளம் கண்டு கொள்வதில்லை. சிலர் எழுதும் கதைகள்…

‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி

தேவமைந்தன்புதுச்சேரியில் உள்ள இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு, ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான முனைவர் அ. கனகராசு அவர்களின் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. முனைவர்…

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். மதுமிதா எழுதிய ‘மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது’ கருத்துரையின் பகுதிகள் இரண்டையும் வாசித்தேன். மதுமிதா அவர்களின் - மிகவும்…

தமிழர் கருத்துக் கருவூலம் – அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்

தேவமைந்தன் பிசி என்று பழந்தமிழரால் அழைக்கப்பட்ட விடுகதை, இன்றைய தமிழர்களால் விடுகதை எனவும் புதிர் எனவும் சொல்லப்படுகிறது. அறிஞர் சண்முகம், விடுகதை என்றால் 'விடுவிக்க வேண்டிய புதிர்'…

‘தொகை இயல்’ – அ. பாண்டுரங்கன்: தொட்டனைத்தூறும் ஆய்வு மணற்கேணி

தேவமைந்தன் அகவை எழுபதைக் கடந்து விட்டவர். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியரும் எங்கள் உழுவலன்புக்குப் பாத்திரரும் ஆன கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால், தம்…

திபேத்தியப் பழமொழிகள்

தேவமைந்தன் இமயமலை விசும்பைத் தொட்டுவிடுவதுபோல் காட்சியளிக்கும் நிலப்பகுதியின் உட்பக்கம் விரிந்து பரந்து கிடக்கும் பனிப் பாலைவனமான மலைப்பகுதிதான் ‘லே’[Leh] எனப்படும் லடாக்கின் தலைநகர். இந்த ‘லே’நகரில் எப்பொழுதும்…