திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கே ஆர் மணி

Total Contribution: 73 Articles

கே ஆர் மணி

C-5 – லிப்ட்

கே ஆர் மணிஅன்றைக்கு லிப்ட் மேலும் கீழும் அமைதியாய் போய்க்கொண்டிருந்தது. அப்படித்தானே போகவேண்டும் என்று கேட்க வேண்டாம். எங்கள் ப்ளாட்டின் லிப்ட் பெரும்பாலும் அப்படிப் போவதில்லை. ஆகவே,…

கவிதை வரையறுக்கிற மனம்

கே ஆர் மணி 1. பிரபஞ்ச பயணம் மேற்கொண்டிருந்த மனத்தை ஒரு ஈஸலில் கீழே இழுத்து வந்த்து ஈ. தோலைப்பார்த்து சிரிக்கிறது. * 2. கட்டிலின் மீதான…

எரியாத முலைகள்

கே. ஆர். மணி விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனின் ஆறாம் ப்ளார்ட்ஃபார்முக்கு வெளியே சில நாட்களுக்கு முன் போடப்பட்ட மஞ்சள்நிறச் சாய்வு நாற்காலிகள் மும்பை மாநகரப் புறநகர் ரயில்…

பின் தொடரும் வாசம்

கே ஆர் மணி சில நாட்களாய் தொடர்கிறது அந்த வாசனை பூதம் பக்கங்கள் புரட்டி அதன் பெயர் தேடல் அனிச்சையாய் நடந்தது. கழிப்பறை சமையலறை மசானம் ஆண்,…

கே ஆர் மணி.

கே ஆர் மணி.mani@techopt.com நம்பிக்கைகள் அறுந்த பொழுதுகளில் வசித்து பாருங்கள். இருக்கலாம் இல்லாமலிருக்கலாம் இருந்தால் என்ன செய்ய இல்லாவிட்டால் என்ன செய்ய எதுவும் நிகழப்போவதில்லை என தெரிந்தும்…

யுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)

கே ஆர் மணி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நாவ்ல் புனைவுலகமான விஸ்ணுபுரம் போல, முழுக்க முழுக்க புனைவுலகம் தவிர்த்து, நிகழுலுக சாயல் கலந்த கற்பனை உலகத்தை தான்…

யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)

கே ஆர் மணிஒரு சாதாரண நாவல் போல எழுதிவிடக்கூடாது என்பதில் நிறைய மெனக்கெடல் இருப்பதாக தோன்றுகிறது. ஆயினும் ஒரு சாதரண வாசகன் கதை அடர்த்தியில் தொலைந்து போய்விடக்கூடாதென்ற…

அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்

கே ஆர் மணிவீடு அமைதியாகயிருந்தது. பக்கத்து வீடு காலியானதிலிருந்து அது அதீதமாய் உறைக்கிறது. பக்கத்து வீட்டு குழந்தைகள் வீடு மாறிப்போன வெற்றிடம். கடந்த இரண்டு நாட்களாக வீடு…

திருநெவேலி மாமாவும் அல்வாவும்

கே ஆர் மணி மாமா பேசிக்கொண்டே வந்தார். திட்டிக்கொண்டே வந்தார் என்று சொல்வதே சரியான பொருள்தரும். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மும்பையிலும் வெயில்தான். ஆனாலும் ஏனோ இத்தனை காத்திரமாய்…

திருநெவேலி மாமாவும் அல்வாவும்

கே ஆர் மணி மாமா பேசிக்கொண்டே வந்தார். திட்டிக்கொண்டே வந்தார் என்று சொல்வதே சரியான பொருள்தரும். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மும்பையிலும் வெயில்தான். ஆனாலும் ஏனோ இத்தனை காத்திரமாய்…