சபீர் வலிக்காத நேரங்களில் எனது வலது முழங்காலை எனக்கு மிகவும் பிடிக்கும். கால்பந்தாட்டத்தின்போது ரைட் அவுட்டிலிருந்து ஜாகிர் பாஸ் செய்த பந்தை ரைட் இன்னிலிருந்து வாங்கி கோலாக்கிய பள்ளிக் காலந்தொட்டு பல்லவனில் படியில் தொங்கி…
February 27, 2011 • By
பேபி
பேபி ஒரு நாள் கடவுள் தீவிரமான சிந்தனையில் இருந்தார் , பிறகு நாய்யை படைத்து , அதற்கு பூலோகத்தில் வாழ வழிமுறைகள் சொன்னார். நாயிடம் பார்த்து உனக்கு இருபது வருஷம் வாழ்க்கை தருகிறேன், வீதியில்…
எஸ். ஷங்கரநாராயணன் (யுகமாயினி கூட்டம். 17 சனவரி 2011 அன்று தலைமையேற்று வாசித்தளித்தது.) அறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்கும்படி திரு சித்தன் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாய்…
February 6, 2011 • By
சபீர்
சபீர் என்னதான் சொல்லுங்கள், இந்த ஸெல்ஃபோன், மொபைல் ஃபோன் இப்படியெல்லாம் அழைப்பதைவிட "அலைபேசி" என்று அழைக்கும்போதுதான் தமிழை ஏன் செம்மொழி என்று பெருமைப் படுகிறோம் என்று விளங்குகிறது. பலர் தத்தமது அலைபேசிகளை சீவி சிங்காரித்து…
December 27, 2010 • By
சபீர்
சபீர் நான் பிறந்து வளர்ந்த கடற்கரை கிராமத்தில் பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு புளிய மரமும் அதனை ஒட்டியும் சுற்றியும் அமைந்த சிமென்ட் மேடையும் எங்கள் பாட்டன் பூட்டன் சொத்தென நிழல் பரப்பி நிற்கும். படிப்பு…
December 19, 2010 • By
சபீர்
சபீர் கதை பெரிது. சுருங்கச் சொல்ல முயல்கிறேன். ஷார்ஜா: எந்த நேரம் பவர் கட்டாகும் என கனிக்கமுடியாத கடும் கோடைக் காலம். சின்ன மழை பெய்தாலே ஏரியாகிப்போகும் சாலைகளையும், அவை தானாக வற்றி அல்லது…
சின்னப்பயல்காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது எனக்கும் என் பிஸிக்கும் இடையே.கழுதை மட்டுமல்ல "லாஜிக்"கும் உதைக்கும் என அப்போதுதான் தெரிந்தது.நாமளா ப்ரோகிராம் எழுதுறது ஈஸி,எவனோ எழுதி வெச்சிட்டுப்போனத "மொடிஃபை" பண்ண எங்கிட்ட குடுத்துட்டானுங்க..தொண்டையில் வந்து அடைச்சிக்கிட்டிருந்தது.ஒருவழியா…
மொருங் எக்ஸ்பிரஸிலிருந்துஉங்களுடைய சம்பளம் உங்களுடைய பத்திரிக்கையாளர் அடையாள அட்டையைவிட மெலியது உங்களுடைய வேலை, செய்தி சேகரிப்பதிலிருந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு டீ வாங்கிக்கொண்டு வருவது வரை எல்லாமே.. முதலமைச்சார் நெய்ஃபூ ரியோ அவர்களை பற்றிய செய்தியை…
கேள்விஞானி1. தமிழினத் தலைவர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களும் அப்படித்தான் உங்களை அழைக்கிறார்கள். தமிழினம் என்றெல்லாம் இனவாதம் பேசாவிட்டாலும் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது இதுதான்.…
எஸ்ஸார்சி --1 ஒரு ஊரில் நான்கு வேலையில்லாத வெட்டிப்பேர்வழிகள் எங்கேயாவது அமர்ந்துகொண்டு எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தனர். அதே ஊர்க்காரன் வேறு ஒருவன் அவர்களிடம் வந்து உங்களில் யார் பேசாமல் இருக்கிறீர்களோ,அவர்களுக்கு நான் ஒரு…