செல்வன் சிதம்பரம் கோயிலை வைத்து அரசியல் களைகட்டுகிறது.இவ்விஷயங்களை பொறுத்தவரைதிண்ணையில் வெளியான முகமூடியின் கட்டுரை பல விஷயங்களை அலசி காயப்போட்டுள்ளது. தமிழ் என்பது என்ன?சிவன் என்பது யார்? தமிழ் என்பது சிவபெருமான் உருவாக்கிய மொழி.சிவனின் டமருக்கில்…
மலர் மன்னன் (2006 ஜூன் 17 அன்று சென்னை மீனாட்சி கல்லூரியில் அகில பாரத பாரதிய வரலாற்றுத் தொகுப்புப் பேரவையின் தமிழ் நாடு கிளை ஏற்பாடு செய்த தமிழக வனவாசிகள் பற்றிய கருத்தரங்கில் உரையாக…
ரவி ஸ்ரீநிவாஸ் சமீபத்தில் எழுந்துள்ள சில சர்ச்சைகள் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆனால் விவாதிக்கும்/எழுதும் பலர் அடிப்படைகளைக் கூடப் புரிந்துகொள்வதில்லை. மேலும் இப்பிரச்சினைகளை பெண்ணியம்,சமத்துவம் போன்றவற்றைக் கொண்டு அலசி ஆராயும் போது வேறு பரிமாணங்கள்…
குமரிமைந்தன் மேற்சாதியினர் தொழில்களைச் செய்வதிலிருந்து விடுபட்டவர்கள். இறக்குமதியான இன்றைய தொழில்நுட்பம் தவிர அவர்களுக்கென்று சொந்தத் தொழில் நுட்பம் எதுவும் கிடையாது. ஆனால் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கீழ்ச்சாதியினர் அனைவருக்கும் ஏதோவொரு தொழில் நுட்பத்தில் தேர்ச்சி…
நேச குமார் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் குமுதத்தில் வெளிவரத்துவங்கியுள்ளன. கடந்த சில இதழ்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு நட்சத்திர ஓட்டலில் உயர்வகை மதுவை வெளியில் விற்பதைவிட ஐந்து ரூபாய் குறைத்து விற்கிறார்கள் -…
இப்னு பஷீர் ஜூலை 11 - மும்பையில் வெடித்த 6 அல்லது 7 குண்டுகள் ஒட்டு மொத்த இந்தியாவையும் கிடுகிடுக்க வைத்தன . அநியாயக்காரர்கள்! அரக்கர்கள்! அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த கொடூரர்கள்! கோழைகள்!…
ஹெச்.ஜி.ரசூல் 1) மவ்லிது எனும் கவிதை பாடுதல் இஸ்லாத்திற்கு எதிரானது என்று எவரேனும் சொல்வாரெனில் அந்த வாக்கியங்களை முறித்து குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டு வரலாறு தன் பயணத்தை மீண்டும் கவிதை பாடுதலோடு…
நேச குமார்கடந்த 11ம் தேதி மாலை தொலைபேசி வந்தது நண்பரிடமிருந்து - மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துவிட்டதாக. இரவு வீடு திரும்புவதற்குள் சாவு எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது. எங்கும் பதட்டம், கவலை. எனக்கு உடனடியாக…
புதியமாதவி, மும்பை ரத்த வெள்ளத்தில் உறைந்துவிடும் மும்பை- தொடர் வெடிகுண்டுகளில் தூள் தூளாக சிதைந்துவிடும் மும்பை- மயானக்காடாகி மண்ணில் புதைந்துவிடும் மும்பை- மனிதர்கள் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் சுயநல மிருகங்களாகி…
புதியமாதவி, மும்பை'அன்று செவ்வாய்க் கிழமை 11/07/06 'அண்ணி.. பாம்ப் ப்பிளாஸ்ட்னு உங்கள் மருமகளுக்கு SMS வந்திருக்கு' 'மம்மி.. ஆபிஸ் பஸ்ஸிலே கிளம்பிட்டேன். பயப்படாதே. எல்லாரோட செல்லும் ஜாமாயிடுச்சு' 'பிள்ளைங்க கவனம். நாங்க எல்லாரும் நெட்டில்…