May 29, 2011
ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் மையத்தில் நடைபெற்றது.…
May 29, 2011
ஹெச்.ஜி.ரசூல் இலைகளும் வேரும் வள்ளியுமாய் விசித்திரத்தை தன் உடலில் பெருக்கிய கொடி ஒவ்வொரு மூச்சின் போதும் காற்றில் மிதந்து மெளனம் காட்டியது. தொற்றிக் கொண்டதொரு பெரண்டையின் தீண்டலில்…
May 8, 2011
ஹெச்.ஜி.ரசூல் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே…
April 10, 2011
ஹெச்.ஜி.ரசூல் தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் நிகழ்வுற்ற மூன்று அரங்குகளில் கடந்த மார்ச் 2011 ல் பங்கேற்றது குறித்து இங்கே தவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். 1) தஞ்சாவூர்…
March 20, 2011
ஹெச்.ஜி.ரசூல்திருவனந்தபுரம் வயலோப்பில் சன் ஸ்கிருதி பவனில் இந்திய அரசு சாகித்திய அகாடெமி சார்பில் நடைபெற்ற வ்டகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் பங்குபெற்ற இலக்கிய கலைநிகழ்வு மார்ச் 5-…
March 6, 2011
ஹெச்.ஜி.ரசூல் சிங்கப்பூரில் வாழும் எச்.முகமது சலீமின் புதிய எழுத்தோவியம் அப்பாவியம் - ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள். இது சூபி ஞானி பீர்முகமது ஒலியுல்லாவின் மெய்ஞானப் பாடல் தொகுப்புகளில் ஒன்றான…
February 20, 2011
ஹெச்.ஜி.ரசூல் என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல் ஆணா பெண்ணாவென தெரியவில்லை. என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும் தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும் மிகவும்…
February 13, 2011
ஹெச்.ஜி.ரசூல் மத்தியகிழக்கிலும்,இஸ்லாமிய உலகத்திலும் புகழ்பெற்ற வட ஆபிரிக்கநாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோ ஆயிரம் மினராக்களின் அற்புத நகரம் எனப் புகழ்பெற்ற ஒன்று.இன்று கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்திலேதான் பல்லாயிரக்கணக்கான…
February 6, 2011
ஹெச்.ஜி.ரசூல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் ஒருநாள் கவிதை ஆய்வரங்கம் நடைபெற்றது.27 - 01 - 2011 அன்று மொழிப்புல அவையத்தில்…
January 30, 2011
ஹெச்.ஜி.ரசூல் சென்னை சங்கமம்,தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக ஒரு நூறு கவிஞர்கள் பங்கேற்ற கவிதைச் சங்கமம் தேவநேயப் பாவணர் அரங்கில் 17 - 01 - 2011…