September 21, 2006
குமரிமைந்தன் மேற்சாதியினர் தமிழில் மூவகை இலக்கியங்களை விரும்பிப் போற்றுகின்றனர். சங்க இலக்கியம் போன்ற தேசியத் தன்மை கொண்ட இலக்கியங்கள், இராமாயணம் போன்ற தரகுத் தன்மை கொண்ட இலக்கியங்கள்,…
September 7, 2006
குமரிமைந்தன் “கலை கலைக்கா கலை வாழ்வுக்கா” என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்படும் கேள்வியாகும். குமுக மாற்றத்தை விரும்புவோர் கலைகளின் மூலம் தம் கொள்கைகளைப் பரப்ப முற்படும்போது…
August 31, 2006
குமரிமைந்தன் மேற்சாதியினர், கீழ்ச்சாதியினர் ஆகிய இரு தரப்பாரும் பேசும் மொழி தமிழேயாயினும் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடுண்டு. மேற்சாதியினரின் மொழியில் சங்கத(சமற்கிருத)க் கலப்பு உண்டு. சங்கதம் கலந்து பேசுவதை…
August 17, 2006
குமரிமைந்தன் திருநாட்கள் எனப்படும் பெருநாட்கள் ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் மக்களில் பெரும்பாலோரால் கொண்டாடப்படும் பண்டிகை எனப்படும் திருநாள்களே ஆகும். தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் கொண்டாடப்படுபவை தைப்பொங்கல். சித்திரைப்…
August 10, 2006
குமரிமைந்தன் சடங்குகள் எனப்படுபவை மனித வாழ்வில் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகளோடு தொடர்புடையன. குழந்தைப் பிறப்பு, பெண் பூப்பெய்தல், திருமணம், சாவு ஆகியவை நிகழும் போது அவை தொடர்பாக…
August 3, 2006
குமரிமைந்தன் நம்பிக்கைகள் எனும் தலைப்பில் எண்ணிலடங்காத இனங்களைக் கொண்டுவர முடியும். இவற்றில் மேற்சாதிகள், கீழ்ச்சாதிகள் இருசாரருக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் பொருளியல் பற்றிய…
July 27, 2006
குமரிமைந்தன் மேற்சாதியினர் தொழில்களைச் செய்வதிலிருந்து விடுபட்டவர்கள். இறக்குமதியான இன்றைய தொழில்நுட்பம் தவிர அவர்களுக்கென்று சொந்தத் தொழில் நுட்பம் எதுவும் கிடையாது. ஆனால் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கீழ்ச்சாதியினர்…
July 20, 2006
குமரிமைந்தன் தமிழகத்தில் அறிவியலே கிடையாது; இருப்பவையனைத்தும் மூட நம்பிக்கைகளே என்று கூறும் “பகுத்தறிவாளர்”களும் இங்குள்ள அனைத்தும் தூய அறிவியலிலிருந்து தோன்றின என்று கூறும் மயக்கச் சிந்தனையாளர்களும் இங்கு…
July 6, 2006
குமரிமைந்தன் மேற்சாதியினர் வினை - விளைவுக் கோட்பாட்டில் ஊறித் திளைத்திருக்கின்றனர். இளமையில் ஆட வேண்டிய ஆட்டமெல்லாம் ஆடித் தீர்த்து விட்டு அவ்வாறு ஆட முடியாது முதுமை வந்தபோது…
June 29, 2006
குமரிமைந்தன் தமிழகத்தில் எழுதப்பட்ட சட்டங்களென்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மனுச் சட்டத்தைக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அது மக்களிடமிருந்து இடைவிடாத எதிர்ப்புகளைக்…