திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இப்னு பஷீர்

Total Contribution: 25 Articles

இப்னு பஷீர்

பயங்கரவாத நினைவுச் சின்னங்கள்!

இப்னு பஷீர் "பயங்கரவதிகளால் மும்பையில் பங்குச் சந்தைக் கட்டிடம் போன்ற கேந்திரப் பகுதிகள் குறி வைத்துத் தாக்கப் பட்டன. அதன் விளைவாகச் சிதறிய இடிபாடுகளைத் திரட்டி ஒரு…

மலர் மன்னனுக்கு பதில்!

இப்னு பஷீர் "பிரஸ்தாப ஆங்கிலச் சொல்லான 'பாப்புலர்' என்பதன் சரியான பொருள் "பிரபலம்' என்பதாகும். "ஆதரவு' என்று மொழியாக்கம் செய்வதானால் ஆங்கிலச் சொல் "ஸப்போர்ட்' என்பதாக இருக்க…

பெயர் முக்கியம்!

இப்னு பஷீர்சமீபத்தில் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. American Council of Learned Societies என்ற அமைப்பு சையிது குதுப் என்ற எகிப்து அறிஞர் அரபியில் எழுதிய…

மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்

இப்னு பஷீர்இந்த வாரம் மனதார சிரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திண்ணை வாசகர்கள் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பை தந்த மலர்…

சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்

இப்னு பஷீர்திண்ணையில் சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதத்தை ஆரம்பத்திலிருந்து அவதானித்து வந்தவன் என்ற முறையில் எனது கருத்தையும் முன்வைக்க விழைகிறேன். 1. '"பார்ப்பனர்", "சங்கராச்சாரி"…

திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி

இப்னு பஷீர்1) 'திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?' என்று கார்கில்ஜெய் என்பவர் கேட்டிருந்தார். தூற்றுவது நானல்ல. ஆதாரமற்ற…

ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!

இப்னு பஷீர்1972-ல் ஏமன் நாட்டு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால குர்ஆன் ஏடுகளை ஆய்வு செய்து வரும் ஜெர்ட் புயின் என்ற ஜெர்மனியர், இன்று வரை ஆதாரங்களுடன் ஆய்வு…

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2

இப்னு பஷீர்காந்திஜி 'யங் இந்தியா' 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்; 'மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள்…

குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?

இப்னு பஷீர்இஸ்லாமின் அடிப்படை குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள். குர்ஆன் முழுக்க முழுக்க இறைவாக்கு என்பதும் அது இறக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை…

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!

இப்னு பஷீர் இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார்…