May 16, 2010
நேசகுமார்ஆபிதீனின் கதை, "அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு" மிகவும் அற்புதமாக இருந்தது. நடு நடுவே நிறையவே சிரித்தேன். விமர்சிக்க வேண்டும் என்று முனைந்து பார்த்தால், அதில் தெரியும்…
March 19, 2010
நேசகுமார்.மு.மாலிக் என்பவர் கடந்த திண்ணையிதழில் எழுதியுள்ள கட்டுரை குறித்து சில எண்ணங்கள்: சூஃபிகள் இஸ்லாமிஸ்டுகளாக இருக்கலாம், இஸ்லாமிஸ்டுகள் சூஃபிகளாக இருப்பதில்லை. ஒரு இஸ்லாமிஸ்ட் தன்னை சூஃபி என்று…
March 5, 2010
நேசகுமார்nesakumar@gmail.com நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாய் எங்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது எனக்கு ஜெயேந்திரர் கைது தினங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்தச் சூழலில் நான் எழுதிய…
July 10, 2009
நேசகுமார்இஸ்லாத்துடன் நான் பயணித்த இந்த வருடங்களில் சிற்சில சமயங்களில் வித்தியாசமான அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு. வேப்பமர உச்சியிலே பூதமொன்றிருக்குது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நிலையில், எப்போதோ ஒரு மின்சாரமற்ற…
July 3, 2009
நேசகுமார்வஹ்ஹாபி சொன்னதில் சில உண்மைகள், சில தவறுகள், பல குழப்பங்கள் உள்ளன. அதை சுட்டிக் காட்டுவது நல்லது என்று நினைக்கின்றேன். 1. அடிமைப் பெண்கள் விஷயமாக சுன்னாஹ்(முஹம்மதின்…
June 25, 2009
நேசகுமார் சகோதரர் வஹ்ஹாபி அவர்களுக்கு, நண்பர் வெங்கட் சாமிநாதன் அளித்திருந்த விளக்கங்களை கண்டேன். மிகவும் அழகாக, அவருக்கே உரிய nostalgical நடையில் எழுதியுள்ளார். இதை தமிழில் எப்படி…
June 18, 2009
நேசகுமார் அடிமை முறை பற்றிய வஹ்ஹாபியின் கட்டுரை/விளக்கம் எனக்கு அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல, மதவெறியர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்று ஒற்றை வரியில் உதாசீனப்படுத்திவிட்டு போய்விடவும்…
June 11, 2009
நேசகுமார்இதைப் பற்றி கேட்கும்போது தரப்பட்ட ஃபத்வாக்கள் இணையத்தில் உள்ளன. அதிலொன்று இவ்வாறு சொல்கிறது: "However, it seems that intercourse with slaves was probably considered…
June 11, 2009
நேசகுமார்பாகிஸ்தானில் ரவுடிகளும், முல்லாக்களும் மதம் மாற்றப்பட்ட பெண்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விவரிக்கும் பல கட்டுரைகளை இணையத்தில் பார்க்க முடியும். "When a Hindu…
June 11, 2009
நேசகுமார் கடந்த திண்ணை இதழில் வஹ்ஹாபி என்ற பெயரில் எழுதும் இஸ்லாமிய சகோதரர் கமலாதாஸ்/சுரையா/மாதவிக்குட்டி இஸ்லாத்தை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டுள்ளார். அப்படி எழுதும்போது, எழுத்தாளர் ஜெயமோகன், தமது…