இப்னு பஷீர் காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1948-ல் காந்தி கொலைக்கு பிறகு, 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை…
August 3, 2006 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் அரசியல் சட்டமும், மத சுதந்திரமும் - ஒரு அறிமுகக் குறிப்பு போன பகுதியில் சில கேள்விகளை எழுப்பினோம். இனி வரும் பகுதிகளில் மேலும் சில கேள்விகளை எழுப்பி, சில சர்ச்சைகளை அலசுவோம்.…
புதுவை ஞானம் ------------------------- ஆசான் நாங்குவோ ஜிக்கி ஒரு மேசையில் சாய்ந்தவாறு உட்கார்ந்தார். தலையை முன்னும் பின்னுமாக அசைத்து ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டு தன்னைக் கடந்ததோர் மோன நிலைக்குள் லயித்தார். அவரது சீடரான…
தாஜ் தலைப்பின் சௌகரியத்திற்காக '2006 தேர்தல்/சில குறிப்புகள்' என்றிருக்கிறேன். சரியாக தலைப்பிட்டிருக்க வேண்டுமென்றால், '2006 தமிழக பொதுத் தேர்தலை முன் வைத்து சில குறிப்புகள்' என்றுதான் இருந்திருக்க வேண்டும். மிகமிகத் தாமதமாகவேறு இந்த கட்டுரை…
August 3, 2006 • By
ஜடாயு
ஜடாயு - "ஒவ்வொரு முறை குண்டு வெடித்தோ, இல்லை வேறு தீவிரவாதத் தாக்குதலிலோ அப்பாவி மக்கள் செத்து மடியும்போதும், கடவுளே, இதையாவது முஸ்லீம் ஆட்கள் செய்திருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.. ஆனால், ஒவ்வொரு…
குமரிமைந்தன் நம்பிக்கைகள் எனும் தலைப்பில் எண்ணிலடங்காத இனங்களைக் கொண்டுவர முடியும். இவற்றில் மேற்சாதிகள், கீழ்ச்சாதிகள் இருசாரருக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் பொருளியல் பற்றிய ஒரு நம்பிக்கை இவ்விரு சாரரையும் வேறுபட்ட…
மஞ்சுளா நவநீதன்தமிழிசை இயக்கம் தொடங்கி எத்தனை வருடங்கள் ஆயின? ஐம்பது வருஷம் அறுபது வருஷம் ஆகியிருக்கலாம். இந்த இயக்கத்தால் தமிழுக்கும் பயனில்லை, தமிழருக்கும் பயனில்லை, இசைக்கும் பயனில்லை. யாருக்குப் பயன் இருந்தது? அரசியல்வாதிகளுக்கு நிச்சயம்…
செல்வன் "இனிமேல் வரும் ஒவ்வொரு பாகிஸ்தானிய அரசும் அதற்கு முந்தைய அரசை விட மோசமானதாகவே இருக்கும்" என்று தனது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்பு கணித்தார் ஜின்னா.அவரது வாக்கை மெய்யாக்க பாகிஸ்தானிய அரசுகள் தவறவே…
மஞ்சுளா நவநீதன்கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்கூறு நல்லுலகில் எழுந்த ஒரு புதிய உயிரினம் "தமிழறிஞர்" என்ற உயிரினம் ஆகும். இவர்கள் மக்களே போல்வர். ஆனால்? தமிழறிஞர்கள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் இவர்களுக்கு…
செல்வன் சிதம்பரம் கோயிலை வைத்து அரசியல் களைகட்டுகிறது.இவ்விஷயங்களை பொறுத்தவரைதிண்ணையில் வெளியான முகமூடியின் கட்டுரை பல விஷயங்களை அலசி காயப்போட்டுள்ளது. தமிழ் என்பது என்ன?சிவன் என்பது யார்? தமிழ் என்பது சிவபெருமான் உருவாக்கிய மொழி.சிவனின் டமருக்கில்…