- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- வந்தால் சொல்லுங்கள்
- பிணம் செய்த கடல்
- பெருந்துளியொன்று
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
பனசை நடராஜன்

‘கடல் தாயே..!’ என வணங்கி
‘கரை மடியில்’ வாழ்ந்தோரை
‘அலை கரத்தால்’ தாலாட்டி
இரை கொடுத்து வளர்த்துப் – பின்
எதிர்பாரா சீற்றத்தோடு
பலிகொண்ட கொடுமை வேண்டாம்..!
கண்காணாக் கிருமி, உயிர்க்
காவுவாங்கும் நோய்கள் வேண்டாம்..!
இனப்பகையைத் தூண்டுகின்ற
இழிந்தவர்கள் இருக்க வேண்டாம்..!
வளம் சுரண்ட அப்பாவிகள்
உயிர்க் குடிக்கும் போர்கள் வேண்டாம்..!
வஞ்சகரே உலகாளும் வல்லரசா ?
வேண்டாம்..! வேண்டாம்..!!
இரக்ககுணம் தொலைத்து விட்டு
இயந்திரம்போல் வாழ்வதுதான்
இன்று நாகரிகம் என்றால் – அது
எங்களுக்கு வேண்டாம்..! வேண்டாம்..!!
– பனசை நடராஜன், சிங்கப்பூர் –
– (feenix75@yahoo.co.in)