April 30, 2011
பனசை நடராஜன், சிங்கப்பூர் நிஜம்... தன் நிழல்களையே முன்னிறுத்துகிறது, நிறைய நேரங்களில்.. வரவுக்காக.. வாய்ப்புக்காக.. சரிசமமான பயணத்திற்காக.. பொய்யானப் புகழ்ச்சிக்காகக் கூட.. தனக்கென்றுத் தனியாக நிறமொன்று இருப்பதால்,…
August 20, 2009
பனசை நடராஜன் , சிங்கப்பூர் குப்பை மேட்டில் முளைத்திருந்தன செடிகள் கொஞ்சம் மலர்களோடும், நிறைய முட்களோடும்.. கவர்ச்சி, நறுமணத்தால் செடியும், இடமும் கூட சிலாகிக்கப் பட்டது சிறு…
July 31, 2009
-பனசை நடராஜன், சிங்கப்பூர்பூமியின் பொறுமையும், கடலின் கட்டுப்ப்பாடும் பூகம்பத்தால், சுனாமியால் 'தோற்கிறது' சிலநேரம்.. மரங்களும், மாளிகைகளும் நிமிர்த்திய நெடுஞ்சாலைகளாய் விண்ணோக்கி முன்னேறுமுன் வேராய், அடித்தளமாய் மண்ணுக்குள் 'இறங்குகிறது'..…
May 29, 2008
பனசை நடராஜன், சிங்கப்பூர் சிலந்திகளின் உமிழ்நூல், வலை பின்னி இரைபிடிக்க மட்டுமல்ல... மரம் தாவவும்....! பழம் நிறைந்த மரங்களை நோக்கியே பயணிக்கின்றன கூட்டமாய்... சொந்தப் பழங்களைப் பங்கிட…
March 6, 2008
பனசை நடராஜன், சிங்கப்பூர் எல்லோரையும், நின்று ஏறிட்டு ப் பார்த்து,பின்பு நடந்து கொண்டேயிருக்கிறது வெளிச்சம்...! இறுகக் கண்களை மூடி இருட்டுக் குழிக்குள்ளே கிடப்பதாய் புலம்புவோரை... எட்டும் தூரத்தில்…
September 13, 2007
பனசை நடராஜன், சிங்கப்பூர் ஞாயிறு தவிர ஆறு நாட்களும் சட்டைப்பை 'படி தாண்டாமல்' கட்டுப்பாடாய் இருக்கிறது எட்டு டாலர்.. "இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம்…
September 6, 2007
பனசை நடராஜன், சிங்கப்பூர் பிறந்த குழந்தையென, மலர்ந்த பூவென தனித்தன்மையோடு மிளிர்ந்தது ஒவ்வொரு முகமும்.., கலகக் கண்டுபிடிப்பான வெளுக்க முடியாத சாயங்களில் விழுந்து தொலைத்தன் முகங்கள் அனைத்தும்..…
January 26, 2007
பனசை நடராஜன் சிங்கப்பூரில் மட்டுமில்லாது இணையம் வழியாக உலகளாவிய வாசகர்களைப் பெற்றுள்ளார் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் மற்றும் ஒரு ஆய்வு…
June 15, 2006
பனசை நடராஜன் மயிலின் தோகையழகை பழமையென நகைத்து துடைப்பத்தை வாலில் சொருகிக் கொண்டு அலையும்..! கா...கா...கா...கா... என நீளமாய் கரைந்தால் சாயம் வெளுத்திடுமென 'கா' எனக் கத்தும்…
June 1, 2006
பனசை நடராஜன் ஓடினாலும் கூட வந்து சோறு ஊட்டும் அம்மா.., விரல் பிடித்து பள்ளிக்கூடம் அழைத்துப் போகும் அப்பா.., துரத்தி வந்து சண்டை போட்டு அழவைக்கும் அண்ணா..,…