- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- வந்தால் சொல்லுங்கள்
- பிணம் செய்த கடல்
- பெருந்துளியொன்று
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
தமிழாக்கம் – புதுவை ஞானம்

‘எதிர் வரும் காலம் பெண்களின் காலம் ‘ ‘
என்பது – என் தீர்க்கதரிசனம்.
ஐந்தாயிரம் ஆண்டு காலம்
ஆண்கள் முயன்றனர்
தோற்றும் போயினர்.
பெண்களுக்கு
ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
இனி….
ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும்
அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.
தன்….
பெண்மைச் சக்தியை
வெளிக் கொணர்ந்து
வேலை செய்ய
வாய்ப்புக் கொடுக்க வேண்டும்
அவளுக்கு.
முற்றிலும்
தோற்றுவிட்டான்
ஆண்.
மூவாயிரம்
ஐயாயிரம்
ஆண்டுகளுக்கான
ஆண்களின்
சரித்திரம்
இது தான்…
சும்மாவே
ஆண்
பலியிட்டான்
கொன்றான் – படு
கொலைகள் செய்தான்
வாழ்ந்தான்
யுத்தத்துக்காகவே
யுத்தங்களுக்கிடையே
சில நாட்கள் இருந்தன.
அமைதிக்காலம்
என்றோம் அதனை.
இவை
அமைதிக்காலம் அல்ல..
புதிய யுத்தத்துக்கான
தயாரிப்புக் காலம்.
ஆம்….
சில வருடங்கள் தேவைப்பட்டன
மற்றோர்
யுத்தத்துக்கு தயார் செய்வதற்கு.
மீண்டும்
யுத்தம் தான்
மீண்டும்
கொலைகள் தான்
போதும்.. ‘
ஆண்களுக்குப் போதுமான
வாய்ப்புக் கொடுத்தாகிவிட்டது
இனி
பெண்மைச் சக்திகளை
விடுவிப்போம்.
—Source :Bagwan shree Rajnesh
The Book of Books-vol.7(vii)
–தமிழாக்கம்:புதுவைஞானம்.