- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- பெருந்துளியொன்று
- பிணம் செய்த கடல்
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- வந்தால் சொல்லுங்கள்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
டாக்டர் மா.வீ.தியாகராசன்

வான்மகள்
பூமி பாரக்கிறாள்- பகல்
திரும்பிக்கொள்கிறாள்- இரவு!
வான மங்கையின்
நெற்றிப்பொட்டு
நிலா!
காற்றினால் கற்பழிக்கப்பட்ட
மேகங்களின் கண்ணீர்
மழை!
விண்ணரசியின்
அலைபாயும் கூந்தல்
மேகக் கூட்டங்கள்!
கிழக்கு அடித்த
கிரிக்கெட் பந்து
மேற்கில் விழுந்தது
இது `சூப்பர் சிக்ஸ் ‘
வானத்தில் பறக்கும்
எந்திர எலிகள்
ராக்கெட்!
`பூ ‘வைத்தார்கள் – அந்தப்பூவைக்கு
தீ வைத்தார்கள் என் தெருவுக்கு
ஓ.. .. .. இது ஜா.. ..தீ..!
உலகம் சுற்றும்
உலகப்பறவை
விமானம்!
வாழ்க்கை
இட்லி.. .. தோசை.. .. பூரி இல்லை
இடியாப்பம்!
காசு இல்லாமல்
கடல் நீர் சுத்திகரிக்கப்படுகிறது
மழை!
மின்சாரத்தூண்டல்கள்
இல்லாமலேயே செய்திகள்
பரிமாறும் ஈ..மெயில் – காதல்!
எழுத்து
டாக்டர் மா.வீ.தியாகராசன்
சிங்கப்பூர் 270013
mthyagar@nie.edu.sg