தங்கவேல் மாணிக்கதேவர் அரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் மூலம் பெரும் ஆபத்து காத்து இருக்கின்றது. மீடியாக்களால் சூழப்பட்ட உலகம் இது. பத்து நிமிடத்தில் எந்த ஒரு செய்தியையும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் கொண்டு செல்ல…
வாஸந்தி என் கணவர் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் " எனக்கு மிஜோராமுக்கு மாற்றல் ஆகியிருக்கு. இன்னும் பத்து நாட்களில் நாம் அய்ஜலுக்குப் பயணமாக வேண்டும்" என்றார்.நான் விழித்தேன். " மீஜோராம் எங்கே இருக்கு?"…
மன்சூர்ஹல்லாஜ் காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கான முன்மொழிவையோ கருத்துச் சுதந்திரத்தையோ எல்லா மதங்களின் அடிப்படைவாதிகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற கட்டுரையை எழுதியதற்காக ஹெச்.ஜி.ரசூல் மதவிலக்கமும் ஊர்விலக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்துத்வாவின் இஸ்லாமிய எதிர்ப்பு துவேசங்களை…
மன்சூர் ஹல்லாஜ். சென்னை தேவநேய பாவாணர் நூலரங்கில் இஸ்லாமிய கலாச்சாரம் -கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல் விமர்சன அரங்கு நடைபெற்றது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை வகித்து நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.அவர் தனது தலைமைஉரையில்…
உஷாதீபன் எனது இருசக்கர வாகனத்தில் நான் சென்று கொண்டிருக்கும் பொழுதெல்லாம்; கவனிக்கிறேன். முன்னே செல்லும் வாகனங்களில் சைக்கிளில் செல்வோர், ட்ரை சைக்கிளில் செல்வோர், நடந்து செல்வோர்,இவர்கள் ஒதுங்கி வழி விடுவதில்லை. சமீபகாலமாக இந்த நடைமுறை…
மலர்மன்னன்திண்ணை வாசகர் ஒருவர் காந்திஜியின் நவகாளி யாத்திரையின் நோக்கம் பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். திடீரென அதற்கு இப்போது என்ன அவசியம் என்று வினவியதற்கு அதுபற்றி நண்பர்களிடையே மாறுபட்ட கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு…
மன்சூர் ஹல்லாஜ் நண்பர் ஹெச்.ஜி.ரசூல் தனது கவிதைகளுக்காக மதவாதிகளால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தவர். உயிர்மையில் எழுதிய கட்டுரைக்காக ஜமாத் அவரை தள்ளி வைத்து விட்டது. இது போன்ற எந்த செயல்களாலும் எழுத்தாளனின் உறுதி கொண்ட…
மலர் மன்னன் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் தொடக்க நிலையில்தான் உள்ளது. சிலர் நினைப்பதுபோல் முக்கால்வாசி நிறைவேறியாகவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் அது தானாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் கமிஷன் தொகை முழுவதுமாகக்…
தேவமைந்தன் இரண்டு முறைகளில் இது குறித்துச் சிந்திப்போம். முதலாவது, எளியவரின்(layperson) அணுகுமுறை. இரண்டாவது, பெண்ணியம் என்பது, தாய்த்தலைமை இனக்குழுவிலிருந்து தோன்றிய உலகளாவிய பெரும் சமூக அமைப்பின் உறுப்பினளாகத் தான் விளங்கியதை ஆய்வுகளின்வழி ஓர்மையுடன் சிந்தித்துப்…
முனைவர் மு. பழனியப்பன், புதுக்கோட்டை செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக்கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். புதுக்கோட்டை…