திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்

வாஸந்தி " நீ நல்லவனா கெட்டவனா?" மழலைத் தமிழில் அந்தச் சிறுவன் கேட்பான். தனது ஆன்மாவே அந்தக் கேள்வியைக்கேட்டதுபோல் கள்ளக் கடத்தல், கொலை என்று கண் சொடுக்காமல் செய்து வாழ்ந்திருந்த அந்த மனிதன் தடுமாறுவான்.…

ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்

முனைவர் மு.இளங்கோவன் திருவண்ணாமலைக்குப் பல சிறப்புகள் உண்டு.சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நன்னன் என்ற அரசனின் தலைநகரம் திருவண்ணாமலைக்கு அருகில் செங்கம் என்னும் பெயரில் புகழ்பெற்ற ஊராக இன்றும் விளங்குகிறது. அண்ணாமலையார் திருக்கோயிலும்,இன்னும் பல்வேறு…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2

வாஸந்தி அமிருதா 2 காரணங்களும் காரியங்களும் தமிழ் பேசாத மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு , அதாவது உணர்வுபூர்வமாக தமது மொழியுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு, எங்காவது தமிழ் ஓசைக் கேட்டால் அது எப்படிப்பட்டப் பரவசம் என்பது…

நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு

மன்சூர்ஹல்லாஜ் உயிர்மை மே இதழில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் கட்டுரைக்காக அவரும் அவரது குடும்பத்தினரும் உள்ளூர் ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ரசூல் மற்றும் குடும்பத்தினரின் மதரீதியான சமூக வாழ்வுரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.…

கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம்

மலர் மன்னன் தென் பாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் நீரிணைப்பை ஆழப்படுத்தி தோணிகள் விடப் போகும் (இக்கால பிரமாண்ட சரக்குக் கப்பல்களை விடுவது சாத்தியமல்ல) ஸேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை சூயஸ் கால்வாய்க்கும்…

சிந்தனையில் மாற்றம் வேண்டும்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா ரோயல் மெல்பேன்வைத்தியசாலையில் இருந்து இந்து ஆலயம் ஒன்றிற்கு அங்கு கடமையாற்றும் தாதி ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த வைத்தியசாலையில் இந்துமதத்தை சேர்ந்த முதியவர் இறக்கும்தறுவாயில் இருக்கிறார்.…

வன்முறையே வழிகாட்டி நெறியா?

K.ரவி ஸ்ரீநிவாஸ்ராமர் பாலம் குறித்த சர்ச்சைக்கள் வன்முறைக்கு இட்டுச் சென்றிருப்பது கண்டிக்க வேண்டியது. பெங்களூரில் கருணாநிதியின் மகள் வீட்டில் நடந்த தாக்குதல், பேருந்து எரிக்கப்பட்டு இருவர் மரணமடைந்தது - இவற்றை செய்தவர்களை சட்டப்படித் தண்டிப்பதே…

ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் – எழுத்தும் எதிர்வினையும் — ஒரு பார்வை

நாகூர் ரூமி கவிஞரும் சுயமாக சிந்திக்கின்ற திறன் கொண்டவருமான ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது. "இஸ்லாத்தில் குடி கலாச்சாரம் -- மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்" என்ற தலைப்பில் ‘உயிர்மை’யில் ஒரு கட்டுரை எழுதியதால்…

கவிஞர் ரசூலின் கட்டுரையும் சர்ச்சையும்

மன்சூர் ஹல்லாஜ் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் இசுலாத்தைப் பின்பற்றுகிற முற்போக்கு சிந்தனையுள்ள மனிதநேயக் கவிஞர். உயிர்மை பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை மிகுந்தசர்ச்சையை அவர் சார்ந்துள்ள சமயத்தார் மத்தியிலும் ஆழ்ந்த வாசிப்பை பிற சமயத்தார் மத்தியிலும்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம்

வாஸந்தி வெள்ளையனை மூட்டைக்கட்டி அவனது நாட்டுக்கு அனுப்பிய கையுடன் நமது மண் பாரம் அதிகரித்துவிட்டதாகத் தோன்றுகிறது.தனித்தனியாக மனத்தில் சுமக்கப் புறப்பட்ட பாரங்கள் மண்ணை அழுத்தும் விநோதம் அது. சுதந்திரம் கிடைக்கும் வரை நமது ஒரே…