அக்னிப்புத்திரன் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் மாபெரும் திட்டமான சேது சமுத்திரத்திட்டத்தைக் குறுகியகால அரசியல் இலாபத்திற்காக முடக்கிப்போட நினைக்கிறார்கள். இத்திட்டத்தின்படி தமிழகத்தின் தென்பகுதியில் வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே கடலுக்குள் மாபெரும் கால்வாய்…
கே. ஆர். மணி நிறைய விழுமியங்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் காலாவதியாகின்றன. சில மட்டும் முழுமையாகயில்லாவிட்டாலும் ஒரளாவாவது தங்களை சரிசெய்துகொண்டு உண்மையென்ற மையப்புள்ளி நோக்கிபோகின்றன. மக்களுக்கு எப்போதும் நாணயத்தின் இருபக்கங்களும் முழுவதுமாய் தெரிவதில்லை. தெரிந்தாலும் பகுத்துணர…
மலர் மன்னன் ஸேது ஸமுத்திர கால்வாய் திட்டம் என்று பெயர் சொல்கிறார்கள். ஸேது என்றாலே பாலம் என்றுதான் அர்த்தம். ஆனால் பாலமே இல்லை என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு சேதுபதி என்பதுதான் பட்டப் பெயர்.…
நரேந்திரன் 2004-ஆம் வருடம் தென்கிழக்கு ஆசியாவை உலுக்கியெடுத்த சுனாமி விட்டுச் சென்ற வடுக்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை. அதற்குள்ளாக கடந்தவாரம் இன்னொரு சுனாமி இந்தோனிஷிய கடற்பரப்பை மிரட்டிச் சென்றிருக்கிறது. நல்லவேளையாக கடந்தமுறையைப் போல…
எஸ். ஜெயலட்சுமி காலிங் பெல் ஒலித்தது.''மங்களம் வாசலில் யார் என்று பார்'' ராஜாராமன் கூப்பிட்டார்.கம்ப்யூட்டரில் உட் கார்ந்து விட்டால் பிரளயமே வந்தாலும் அவருக்குத் தெரியாது.இன்று என்னவோ வாசலில் யார் என்று பார்க்கச் சொன்னாரே அதுவே…
தேவமைந்தன் தொண்ணூற்று ஐந்து ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த பெரியாரின் தனிவாழ்க்கை முப்பந்தைந்து ஆண்டுகளே; பொதுவாழ்க்கை சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள். பெரியார்தம் பொதுவாழ்க்கை, ஒப்பரிய போராட்ட வாழ்க்கை. பெரியாரின் பன்முகத் தொண்டுக்குத் தொடக்கம் எது? தலைசிறந்த…
வெங்கட் சாமிநாதன்சற்று முன்னர் முப்பதுக்களில் மலர்ந்த ஒரு மறுமலர்ச்சியின் ஆதர்ச புருஷராக வ.ரா. இருந்தார் என்று சொல்லியிருக்கிறேன். அது அம்மறுமலர்ச்சியின் இலக்கியம் சார்ந்த அங்கத்தை மனதில் கொண்டாகும். ஈ.கிருஷ்ண அய்யரும் ருக்மிணி அருண்டேலும் தமிழ்…
பா.சத்தியமோகன் 1882ல் சித்திர பானு வருடத்தில் தோன்றினார் மாகாகவி பாரதி. அவர் தோன்றிய போதே சூரியனும் உதித்துவிட்டது. ஆம். பானு என்பது சூரியன். ஏழு வயது முதலே அருட்கவி பொழிந்தார் சுப்பையா .ஆம் .…
மலர் மன்னன் (அண்மையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழுவொன்று அங்கு சென்று வந்ததையொட்டி குழுவில் இடம் பெற்றிருந்த திரு ஜி. கே. ராமசாமி எழுதிய கட்டுரையினை காலச் சுவடு ஆகஸ்ட் 2007…
அக்னிப்புத்திரன் அண்மையக் காலங்களில் தமிழ்நாட்டு அரசியலில் அறிக்கைப்போர்கள் அதிகரித்து வருகின்றன. இவை மிகவும் தரம் தாழ்ந்து வருவதுதான் மிகவும் வருத்தத்திற்குரியது. வழக்கம் போல் தரம் தாழ்ந்து தனிநபர் தாக்குதல் அறிக்கை வெளியிடுவதில் அதிமுகவின் தலைவி…