திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மன்சூர்ஹல்லாஜ்

Total Contribution: 11 Articles

மன்சூர்ஹல்லாஜ்

ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்

தொகுப்பு:மன்சூர் ஹல்லாஜ் பேரன்புடையீர்...வணக்கம். புகழ்மிக்க தமிழ்கவிஞரும் பண்பாட்டு விமர்சகருமான ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னால் நாகர்கோவில் கார்மல் மேல்நிலை…

ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது

மன்சூர் ஹல்லாஜ் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் மீது அவரது ஊரைச் சார்ந்த ஜமாத் ஊர்விலக்கு நடவடிக்கை எடுத்தது கடும் கண்டனத்திற்கும் ஆட்சேபத்திற்கும் உரியது என்பதில் எவ்வித சந்தேகமும்…

கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்

மன்சூர்ஹல்லாஜ் காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கான முன்மொழிவையோ கருத்துச் சுதந்திரத்தையோ எல்லா மதங்களின் அடிப்படைவாதிகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற கட்டுரையை எழுதியதற்காக ஹெச்.ஜி.ரசூல் மதவிலக்கமும் ஊர்விலக்கமும்…

இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்

மன்சூர் ஹல்லாஜ். சென்னை தேவநேய பாவாணர் நூலரங்கில் இஸ்லாமிய கலாச்சாரம் -கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல் விமர்சன அரங்கு நடைபெற்றது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை…

ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்

மன்சூர் ஹல்லாஜ் நண்பர் ஹெச்.ஜி.ரசூல் தனது கவிதைகளுக்காக மதவாதிகளால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தவர். உயிர்மையில் எழுதிய கட்டுரைக்காக ஜமாத் அவரை தள்ளி வைத்து விட்டது. இது போன்ற…

நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு

மன்சூர்ஹல்லாஜ் உயிர்மை மே இதழில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் கட்டுரைக்காக அவரும் அவரது குடும்பத்தினரும் உள்ளூர் ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ரசூல் மற்றும் குடும்பத்தினரின்…

கவிஞர் ரசூலின் கட்டுரையும் சர்ச்சையும்

மன்சூர் ஹல்லாஜ் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் இசுலாத்தைப் பின்பற்றுகிற முற்போக்கு சிந்தனையுள்ள மனிதநேயக் கவிஞர். உயிர்மை பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை மிகுந்தசர்ச்சையை அவர் சார்ந்துள்ள சமயத்தார் மத்தியிலும்…

ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…. எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பதிவு

மன்சூர் ஹல்லாஜ் தக்கலை ஜமாத்தாரும் ஒரு பத்வாவால் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருக்கிறார்கள். ஜமாத்துகளுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது..? ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்... மனிதனை விடுதலை செய்யும்…

ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்

மன்சூர் ஹல்லாஜ் தமிழ்மக்களுக்கு மீன்காரத்தெரு நாவல் மூலம் அறிமுகமான இளம் நாவலாசிரியர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் பதிவு இது. தக்கலையில் உள்ள மத அடிப்படைவாதிகளால் ஹெச்.ஜி.ரசூல் தொடர்ந்து தாக்குதலுக்கு…

ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்

மன்சூர்ஹல்லாஜ்தற்போது பெறப்பட்டுள்ள கவிஞர் ரசூல் எழுத்துக்கள் மற்றும் பிரச்சினை தொடர்பான பதிவுகள் திண்ணை வாசகர்களுக்காக முன்வைக்கப்படுகின்றன. திரு.மணா,இணைஆசிரியர் புதிய பார்வை,சென்னை மதச்சார்பற்றதன்மை என்கிற சொல்லாடலை அடிக்கடி கேள்விக்குட்படுத்திக்…