திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்

கோபால் ராஜாராம் பி கே சிவகுமார் எழுதிய கடிதமும் அதன் பின் அவரை ஆதரித்தும், அவரை விமர்சனம் செய்தும் வந்த கடிதங்கள் சென்ற வாரம் வெளியாயின. சென்ற வாரம் அதனால் சிவகுமார் சிறப்பு மலர்…

மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்

தேவமைந்தன் அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணையில் வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007 அன்று வெளிவந்துள்ள '1/4' என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்'…

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு

ரவிஇலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்... கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு... அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம், எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்... முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்

வாஸந்தி உயரமான மலைப் பாதையில் சென்ற ஜீப்பிலிருந்து கீழே ஒரு மரங்களடர்ந்த சரிவைக் காட்டி, அங்குதான் இருக்கிறார் அந்த லேடி என்றார் டிரைவர் பஹதூர். கம்பளிச்சட்டையைக் கூலிக்குத் தைத்துக் கொடுக்கும் அந்தப் பெண்மணியைப் பற்றி…

படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;

விஜயன் நவம்பர் 3 - பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முஷரப் நெருக்கடி நிலை அறிவிப்பு. பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிப் பறிப்பு, வீட்டுகாவல் எதிர்கட்சித்…

தீபாவளி பற்றி ஒரு கடிதம்

மைத்ரேயன் தீபாவளியின் குதூகலம் சுமார் 16 வயதில் போய் விடத்தான் செய்தது என்று நினைக்கிறேன். மறுபடி வரவே இல்லை, அதுதான் வருத்தம். ஆனால் சென்ற வருடம் அக்கம் பக்கத்தினர் எல்லாம் வந்து அவரவர் பங்குக்கு…

தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!

அக்னிபுத்திரன் தாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் ஒரு கருவி. தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படுவதுதான் குழந்தைகளுக்கு இயற்கையாகவே சிறப்பாக அமையும் என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தாய்மொழியில் கல்வி கற்பித்து…

குறிப்பேட்டுப் பதிவுகள் சில……

வ.ந.கிரிதரன் அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. 'மார்க்ஸியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு' என்னும் தலைப்பில் 15 பக்கங்களிலொரு…

“பயன்பாடு”

உஷாதீபன் ஒவ்வொரு முறையும் எழுத அமரும்போது இந்தப் படைப்பினால் நாம் ஏதேனும் நல்ல செய்தியை, நற்சிந்தனையைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்த முடியுமா என்பதாகவே நான் சிந்திக்கிறேன். மனதில் தோன்றியிருக்கும் கரு அதற்கு உகந்ததுதானா அல்லது அதை…

அமெரிக்காவும் விழுமியங்களும்

பாஸ்டன் பாலாஜி தமிழகத்தில் திமுக தவிர்த்த அரசியல் கட்சிகள் அனைத்தும் '2011 -ல் அரியணைக் கட்டில் எனக்குதான்' என்று துண்டு போடுவது போல், அமெரிக்காவில் எந்தத் தலைவர் வாயைத் திறந்தாலும்்ம் நீபர் (Reinhold Niebuhr)…