திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்

இரா.பிரவீன் குமார் "ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்"-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட கத்தர்…

அண்ணாவின் வாழ்க்கையில் 1962

மலர்மன்னன் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் 1962 ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு. அந்த ஆண்டிலிருந்துதான் அண்ணா அவர்களின் குரல் தமிழ் நாட்டில், தமிழ் தெரிந்தவர்களின் செவிகளில் மட்டுமே பாய்ந்து மகிழ்வித்துக் கொண்டிருந்த நிலைக்கு…

வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்

பி.கே சிவகுமார் பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் ஜெயகாந்தன் கேள்வி-பதில் கடல் - பாவண்ணன் தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் -…

அமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா?

மலர்மன்னன்ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு மாதங்கள் மட்டுமே வந்து வழிபட்டுச் செல்ல முடிகிற அமர் நாத் பனி லிங்க குகைக் கோயிலின் அருகாமையில் யாத்ரிகர்களுக்குத் தாற்காலிகமாகச் சிறிது சீரான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க…

வியாபாரிகளாகும் நடிகர்கள்!

அக்னிப்புத்திரன் தமிழ்த் திரையுலகு சம்பந்தப்பட்ட மூன்று செய்திகள் தமிழக ஊடகங்களில் தற்போது சற்றுப் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன. ஒன்று தசவதாரம் படத்தைப் பற்றிய இயக்குநர் பாரதிராஜாவின் கடுமையான விமர்சனம். மற்றொன்று குசேலன் திரைப்படத்தைக் கர்நாடகாவில் திரையிடுவதற்காக…

வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்

பி.கே சிவகுமார் பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் ஜெயகாந்தன் கேள்வி-பதில் கடல் - பாவண்ணன் தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் -…

மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்

தமிழநம்பி உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர். அத்தகைய நிகழ்வுகளுக்கும்…

கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்

மதுமிதாஅன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணலினை இணைத்துள்ளேன். (can't able to attach the file in this mail. tried…

வார்த்தை – ஜூலை 2008 இதழில்

பி.கே சிவகுமார் தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம் சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள் சென்ற இதழில்…

குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்

முனைவர் இரா.காமராசு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தனது இடையறாத எழுத்துக்களால் அறியப்படுபவர். எங்களின் நெருங்கிய தோழமை உறவு.கவிஞர்,கதையாளர். இயக்கச் செயற்பாட்டாளர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் வாசிப்பதற்கு சாத்தியமுள்ள திண்ணை,வார்ப்பு இணையதள இதழ்களில் எழுதுபவர் எனப்…