திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தமிழநம்பி

Total Contribution: 45 Articles

தமிழநம்பி

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!

தமிழநம்பி - - உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி)…

நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி

தமிழநம்பிநெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள நினைத்தி ருப்பான்! நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள் நெஞ்சம் நொய்வாள்! படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான் படர்த ணிக்க! கடுந்துன்பில் தலைவியவள்…

நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!

தமிழநம்பி (நான்குகாய் – மா - தேமா வாய்பாட்டில் அமைந்த அறுசீர் மண்டிலங்கள்) கழக(சங்க) இலக்கியமும் நெடுநல்வாடையும் சீரார்ந்த செம்மொழியாம் செந்தமிழின் தமிழர்களின் சிறப்பைச் சொல்லும் ஈரார்ந்த…

இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி!

தமிழநம்பி - தமிழநம்பி - எண்ணிக் கொதித் தெழடா! – தம்பி ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட (எண்ணிக்) உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே – பொய் உரைத்துப்…

இனிக்கும் கழக இலக்கியம்

தமிழநம்பி -– “சங்கத் தமிழின் சால்பு”எனுந் தலைப்பில் இங்குவந் தெங்கள் இன்னவை தன்னில் நன்கொரு பாட்டினை நல்குவிர் என்றே அன்பொடு “பொதும்பர்” அமைப்பினர் கேட்க அவ்வவை தந்ததைச்…

எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!

தமிழநம்பி.* 2002ஆம் ஆண்டு செப்தம்பர் 12ஆம்நாள் சென்னையில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தனர். தமிழ் கற்பதை எளிமைப்படுத்தும் வகையில்…

மலையமான் திருமுடிக்காரி

தமிழநம்பி இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை…

நூலெனப்படுவது…!

தமிழநம்பி தமக்குத் தோன்றும் கருத்துக்களை விளக்கமாக வெளிப்படுத்த சிலர் நூல் எழுதுகின்றனர். இன்னும் சிலர், சான்றடிப்படைச் செய்திகளோடும் படங்களோடும் பிறவற்றோடும் சொல்ல விரும்பி, அவற்றைப் பரந்த பாரிய…

நிறுத்தக் குறிகளும் பயன்படுத்தமும்

தமிழநம்பி கருத்துக்களை வெளிப்படுத்தவும் விளக்கவும் எழுதும்பொழுது பல்வேறு குறிகளைப் பயன்படுத்துகின்றோம். இவ்வாறு குறிகள் இடுவதை நிறுத்தக் குறியீடு (punctuation) என்று கூறுகின்றோம். இந்த நிறுத்தக் குறிகள் சொற்றொடர்களைப்…

பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி

தமிழநம்பிதமிழ்ஈழம் என்று அழைக்கும் பகுதி, சிரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளாகக் குறிக்கப் படுகின்றது. இலங்கையின் மேற்குக் கரையிலும் மிக நெடுங்காலமாகவே தமிழ்…