திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மதுமிதா

Total Contribution: 22 Articles

மதுமிதா

மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1

மதுமிதாமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது - மதுமிதா அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, அங்கே இப்ப என்ன நேரம், மஹாராஜாவின் ரயில்வண்டி,…

மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2

மதுமிதா15. உலகளாவிய சகோதரத்துவம் நிலவும் மேசன் ரகசியம் சங்கம் இன்னும் நிகழ்கிறதா. இவ்விஷயத்தில் உங்களின் செலக்டிவ் அம்னீஸியா இன்னும் சரியாகவில்லையா? இச்சங்கத்தின் உதவி கொண்டு வேறு ஏதும்…

சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி

மதுமிதாசர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி. காந்தியடிகள், பாரதியார், விவேகாநந்தர் ஆகியோரது வாழ்வும் வாக்கும் பற்றி சிறைக்கைதிகளுக்காக சேவாலயா நடத்தும் 30 வார வகுப்புகளின் துவக்க விழா.…

எது சுதந்திரம்?

மதுமிதா சுதந்திரம் என்றால் என்ன? விட்டு விடுதலையாவதா? எதை விட்டு, எப்படி விடுதலையாகி, எங்கு செல்வது? ஆசாபாசங்களைவிட்டா? தீயபழக்கங்களை அல்லது தீய எண்ணங்களை விட்டா? எனில் நல்லது…

கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்

மதுமிதாஅன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணலினை இணைத்துள்ளேன். (can't able to attach the…

தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.

மதுமிதா முன்பு நாய்கள் தலையில் கிளைகள் கொண்ட கொம்புகளைக் கொண்டிருந்தன. எப்படி நாய்களின் கொம்பு கலைமான்களுக்குச் சென்றது என்பதைப் பற்றிய கதை இது. ஒரு ஆண்மான் தனது…

தைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது? (உப்புத் தண்ணீர்)

மதுமிதா கடல்நீர் முன்னொரு காலத்தில் இனிப்பாகவே இருந்தது. பிறகு எப்போது எப்படி உப்புநீராக மாறியது? அதையே இந்தக் கதை சொல்கிறது. ஹோகாய் என்று ஒரு சிறுவன் இருந்தான்.…

தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.

மதுமிதா புதிதாய் திருமணம் செய்துகொண்ட ஒரு விவசாயி, தனது மனைவியை ஒரு நகரத்துக்கு அழைத்துச் சென்றான். நாட்டுப்புறத்தானாகவே அவன் காலம் கழித்தவனாதலால், பெருநகரத்தில் காணும் அனைத்திலுமே அவன்…

தைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை

மதுமிதா இனிய நண்பர்களே! ஆழமான இருள் சூழ்ந்த கிணற்றில் அடியில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன விதமான உலகைப் பார்ப்பீர்கள்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.…

தைவான் நாடோடிக் கதைகள் 6 பெண்புலி மந்திரக்காரி (ஹொ கொ பொ)

தமிழில் மதுமிதா வெகுநாட்களுக்கு முன்பு தைவான் மக்கள் கடவுள், தேவதை, பேய், சூனியக்காரி எனப் பலவித சக்திகளை நம்பினர். அவர்கள் சூரியக்கடவுள், நிலவுக் கடவுள், பூமிக்கடவுள், பாறைக்…