திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இரா.பிரவீன் குமார்

Total Contribution: 7 Articles

இரா.பிரவீன் குமார்

மே தினம்

இரா.பிரவீன்குமார்.நாளை மே தினம், அலுவலகம் விடுமுறை என்று, அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டபட்டிருந்தது. உடன் பணிபுரியும் தொழிலாளர்களிடம் மே தினம்னா என்னப்பா? என்று வினவினேன். 20-23 வயதுடைய…

அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!

இரா.பிரவீன்குமார் மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும், இவர் அந்தகட்சி கூட, அவர் இந்த கட்சிகூட, இந்த கட்சி எந்த கட்சி…

இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்

இரா.பிரவீன் குமார் "ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்"-1915 நவம்பர் 17ம்…

ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை

இரா.பிரவீன் குமார் நண்பர் கோட்டை பிரபுவின் கட்டுரை மிகவும் அருமை. ரணங்களாக்கப்பட்ட மனங்களுக்கு அவருடைய மனக்குமுறல் நல்லதொரு மருந்து. தமிழகத்தை பிரிதிநிதித்து வரும் பெறும்பாலோர் செய்யும் செயலையே…

5வது தூண் ! !

இரா.பிரவீன்குமார் "ஊழலற்ற ஆட்சி" இது எல்லா அரசியல்வாதிகளின் தாரக மந்திரமாக ஒலிக்கும், தேர்தல் நேரத்தில் மட்டும்.ஆனால், இந்த ஊழலுக்கு அவர்கள் மட்டுமா உண்மையானவர்கள்,அரசு அதிகாரிகளும்,பொதுமக்களும் தானே அதற்கு…

அணுகுமுறை

இரா.பிரவீன்குமார்மே திங்கள் 9 (09/05/2007) அன்று,சிங்கை இந்தியத் தூதரகத்திடம் இருந்து ஒரு மின்னஞ்சல், என் மின்னஞ்சல் முகவரியை அலங்கரித்தது. “ஆந்திர முதலமைச்சர் அழைக்கிறார்” என்ற தலையஅங்கத்தை ஏந்தி…

வெள்ளித்திரை

இரா.பிரவீன் குமார் திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்,பொழுதுப்போக்கிற்காக தொடங்கிய இந்த வெள்ளித்திரை சமூகபோக்கிற்கும் காரணமாயிற்று, சமூக அவலங்களை பிரதிபளிக்கவும், பல சமயம் அந்த அவலங்களுக்கு விதையாகவும் இருக்கிறது.…