திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

காஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி?

மலர்மன்னன் காஷ்மீரில் இன்று நடப்பது ஹிந்துஸ்தானத்திற்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை மணி என்பதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் இனியாகிலும் சமபந்தப்பட்டவர்களுக்கு வர வேண்டும். காஷ்மீர மக்களுக்குத் தங்கள் மாநிலத்தின் நிர்வாகம் குறித்துச் சுய நிர்ணய உரிமை…

இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1

வெங்கட் சாமிநாதன்எந்தக் கட்டுப்பாடும், ஒழுங்கும், சட்டமும் சுதந்திர சிந்தனைக்கும் செயலுக்கும் முற்றிலும் விரோதமானவை. போன நூற்றாண்டுச் சட்டம் இன்றைய நிலைக்கு தமிழ் நாட்டு நிலைக்கு எப்படிப் பொருந்தும்?. அதனால் தான் மக்களும் அந்தந்த கிராமத்து…

சென்னை வந்து சேர்ந்தேன்.

வெங்கட் சாமிநாதன் நான் தமிழ் நாட்டை விட்டு வேலை தேடி முதலில் ஜெம்ஷெட்பூருக்குச் செல்ல சென்னை சென்டிரலிருந்து கிளம்பும் கல்கத்தா மெயிலில் ஏதோ ஒரு பெட்டியில் காலி இடத்தில் ஏறி உட்கார்ந்தது 1948-ம் வருடம்…

தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா

மலர் மன்னன் "நலந்தானா' என்று அண்ணாவிடம் கண்ணதாசன் தன் பாடலால் விசாரித்ததுபற்றி ஒரு நெகிழ்ச்சியான மன நிலையில் எழுதப் போக, ஏராளமான மின்னஞ்சலகள் வந்து குவிந்து விட்டன. "இந்தத் தலைமுறையினருக்கு அண்ணாவின் அறிமுகம் சரியாக…

வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்

பி.கே சிவகுமார் பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் ஜெயகாந்தன் கேள்வி-பதில் கடல் - பாவண்ணன் தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் -…

அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)

நரேந்திரன் Harm no other being; They are your Brothers and Sisters. - Buddha. அலெக்ஸாந்தர் சொல்ஸ்ஹெனிட்ஸின் மரணச் செய்தி (ஆகஸ்ட், 4) கண்டபோது மனம் சிறிது சஞ்சலமடைந்தது. அன்றைய சோவியத்…

எது சுதந்திரம்?

மதுமிதா சுதந்திரம் என்றால் என்ன? விட்டு விடுதலையாவதா? எதை விட்டு, எப்படி விடுதலையாகி, எங்கு செல்வது? ஆசாபாசங்களைவிட்டா? தீயபழக்கங்களை அல்லது தீய எண்ணங்களை விட்டா? எனில் நல்லது என்றால் என்ன? தீயது என்றால் என்ன?…

இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்

இரா.பிரவீன் குமார் "ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்"-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட கத்தர்…

“மறக்கவே மாட்டோம்”

மலர்மன்னன் "யூ.எஸ்.எஸ். நியூ யார்க்.' அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டிற்கென அண்மையில் உருவாக்கப்பட்ட ஐந்து நவீன ரகப் போர்க் கப்பல்களில் கடைசியாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கப்பல், கடல் மீது பவனி வரத் தொடங்கியுள்ளது. இந்தப்…

நினைவுகளின் தடத்தில் – 15

வெங்கட் சாமிநாதன் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கியதெல்லாம் நினைவிலிருந்து அழிந்து விட்டது. பின் வருடங்களில் நான் அதே ரயில் வண்டியில் ஓரிருமுறை பயணம் செய்திருப்பதால் அது மாலை நாலரை மணி சுமாருக்கு கும்பகோணம் வந்து…