திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இந்திய வரலாற்றில் ஜிஹாத் : பசுமலை இறையியல் பயிற்சி மையத்தின் முதல்வர் ரெவரண்ட் டாக்டர் பனிங்கரின் கட்டுரை (1923)

நேசகுமார்கடந்த நூறு வருடங்களில் குறைந்த பட்சம் 51 ஜிஹாத் கலவரங்கள் மாப்ளாக்களால் [1] நிகழ்த்தப்பட்டுள்ளன. ஜூலை 6, 1922 தேதியிட்ட வெஸ்ட் கோஸ்ட் ஸ்பெக்டேடர்(West Coast Spectator]) மாப்ளா-ஜிஹாதிகளால் பாடப்படும் இறைப்பாடலின் பகுதியை பதிப்பித்துள்ளது.…

தமிழ்நாடா? தமிழ் காடா?

ரகுபதி ராஜா நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் இருக்கிறோம். "போகிறபோக்கு இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவில் உணவு உற்பத்தியும் இதர விவசாய விலைபொருள்களின் உற்பத்தியும் குறைந்துகொண்டே போய் உணவுப் பஞ்சம்…

பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்

சபா நாவலன் உலகின் சந்து பொந்துக்களிலெல்லாம் தனது அதிகாரத்தை நுளைத்து, அதற்குரிய சமூக நீதியையும் கட்டமைத்து எதேச்சதிகார ஆட்சி நடத்திவந்த அமரிக்காவும் அதன் பங்கு நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் இன்று பதட்டமும் அதிர்ச்சியுமடைந்து போயிருக்கின்றன.…

தண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின் புனைவுகளும்

எச்.முஜீப் ரஹ்மான் சமூக கட்டமைப்பிற்க்கு புனைவுகளும்,பொய் தர்க்க வாதம்களும் பேருதவியாக இருந்து வருகிறது.சமூக பெரும்கதையாடல்களில் அதிகாரத்தின் சொல்லாடல் பேரிய அதிகார அமைப்பு கொண்டாதாக இருக்கிறது.சமூக கட்டமைப்பில் ஆளுவோர்,ஆளப்படுவோர் இடையிலான கருத்துருவாக்கம்கள் பொய்தர்க்கவாதத்தை உடையதாக இருக்கிறது.சிறந்த…

ஊர்விலக்கத்திற்கு தடை

ஹெச்.ஜி.ரசூல் முஸ்லிம்ஜமாத்துகளில் மறைமுகமாக நடைபெற்றுவந்த ஊர்விலக்கு என்னும் கட்டப் பஞ்சாயத்து முறைக்கு எதிரானகுரல்கள் அண்மைக்காலங்களில் தீவிரமடைந்து வந்துள்ளன.முஸ்லிம் சிந்தனையாளர்கள் மட்டத்திலும் ,தமிழகத்தில் வாழும் ஜனநாயக பண்பாட்டு இயக்கங்கள் சார்பிலும் இவைகுறித்து விரிவான அளவில் விவாதங்கள்…

கணி கூறிய பெண்

தமிழநம்பி பத்தாண்டுகளுக்கு முன், அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஆலங்குளாமாவைச் சேர்ந்த பதின் பருவப் பெண்ணான சிவி, நோய்களைக் குணப்படுத்துவது, வருவதுரைப்பது ஆகிய 'தெய்விய' ஆற்றல்களைத் திடீரென்று பெற்றாள். 'வள்ளி' என்ற பெண்கடவுள், அவள் மூலமாக வியத்தகு…

இலங்கைத் தமிழர்கள் விவகாரம் – 1987 திரும்பட்டும்

ஜான் பீ. பெனடிக்ட்,இலங்கைத் தமிழர்கள் விவகாரம் உலகத் தமிழர்களிடையே, குறிப்பாக தாயகத் தமிழர்களிடையே மறு உயிரெடுத்திருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன், இலங்கையில் துன்புறும் தமிழ் மக்களுக்காக திரு. பழ. நெடுமாறனால்…

அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…

பி.கே. சிவகுமார் இதழ் அக்டோபர் 1 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். வாழ்க நீ எம்மான்...! - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் பார்வைக்கோணம்: முத்துலிங்கத்தின் வெளி (சென்ற இதழில்…