கே ஆர் மணி 'அவன் பத்தாவது பாஸ் பண்ணலை, நான் பாஸ் பண்ணிட்டேன். அதுனாலதான் அவன் கம்பெனி ஆரம்பிச்சான். நான் பாத்துண்ட்டேன்' அப்பா பழைய நிறுவன சிவப்பு யூனியனில் சேரவில்லையென ஒரு பொய் சொல்லியிருந்தால்…
பி.கே.சிவகுமார்வார்த்தை நவம்பர் 2008 இதழ் ஜீவா ஓவியங்களுடன் நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக! அறம் வளர்ந்திடுக! - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே - ஜெயகாந்தன்…
நவஜோதி ஜோகரட்னம் எம்.பி.எம்.அஸ்ஹர் நான் சந்தித்த பத்திரிகையாளர்களில் கண்ணியமும் நேர்மையும் நேசமும் மிகுந்த பத்திரிகையாளர் ஆவார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பத்திரிகை உலகில் மிகுந்த உத்வேகத்துடன் பணியாற்றிய தனி ஆளுமை கொண்ட எம்.பி.எம்.அஸ்ஹரின்…
கவிஞர் இரா.இரவி இரத்த தானம், கண் தானம் தாண்டி இன்று உடல் தானம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. மனித சமுதாயம். மருத்துவர்களான திரு.அசோகன், திருமதி. புஷ்பாஞ்சலி பெற்றோர்கள் தனது மகன் இதயந்திரனுக்கு விபத்தில் முளை…
வெங்கட் சாமிநாதன் மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர்…
ஆல்பர்ட் பெர்னாண்டோ Image1985ல் சிகாகோ நகரில் ஒரு கோவில் நிர்வாக அமைப்பில் ஒரு அசாதரண பங்களிப்பாளராக இருந்த ஒருவர், சிகாகோ நகரில் ஒரு இல்லத்தை வாங்குவதற்கு போதிய விலை தர இயலாத நிலை இவற்றையெல்லாம்…
வெங்கட் சாமிநாதன் - நாற்பதுகளின் பின் பாதி வருடங்களில் ஒரு நாள். நிலக்கோட்டையில் முகாமிட்டிருந்த டூரிங் டாக்கீஸின் விளம்பர வண்டி. மாட்டு வண்டி ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்தது. அதன் இருபுறங்களிலும் விளம்பர அட்டை.…
ஜோதிர்லதா கிரிஜா பெண்கள் கண்ணியமாக உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆணாயினும், பெண்ணாயினும் உடுக்கும் உடையும், பாணியும் தனிப்பட்ட…
நேசகுமார் [முன்குறிப்பு: இக்கட்டுரை பாகிஸ்தானின் ராயல் புக் கம்பெனி வெளியிட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்’ நூலை அடிப்படையாகக் கொண்டது (Thoughts on Pakistan, Published by Royal Book Company, Karachi,…
தமிழநம்பி மிகுதியாக விற்பனையாகின்ற பம்பாயிலிருந்து வெளிவரும் ஒரு கிழமை இதழ், விளங்காத ஆராய்ச்சிக்குரிய விந்தைகளை உண்மையானவை என்று நிலைநாட்டுவதற்காக, எல்லா வகையான கற்பனைக் கதைகளையும் வெளியிட்டுப் படிப்பவர்களின் உள்ளங்களையும் சிந்தனைகளையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறது. அந்த…