திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

‘யோகம் தரும் யோகா

முனைவர்,சி,சேதுராமன் உடலும் உள்ளமும் ஒருங்கே நலமுடன் வாய்க்கப் பெற்றோரே நல்வாழ்க்கை வாழ்பவராவார். இந்த வளவாழ்வை யோகா என்று வழங்கப்படும் யோகமுறைகள் நமக்கு நல்குகின்றன.மேலும்,பாரத நாடு உலகிற்கு வழங்கிய கலைச் செல்வங்களுள் ஒன்று "யோகா". இவ்யோகா…

எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்

கே.பாலமுருகன்தினமும் ஒரு கடவுள் இன்னும் சில சமயங்களில் துரோகி சில நேரங்களில் இயலாமைவாதி சில வேளைகளில் தைரியமும் பயமும் எதிர்பாரா சந்தர்ப்பங்களில் என்னுடன் சண்டையிட்டுக் கொள்ளும் நானுடன் நான் புரள்வது போன்ற போராட்டத்தில் என்…

தலைவன் இருக்கிறார்

பா பூபதி பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரே – இவர் துயர்களை தீர்க்கவோர் வழியில்லையே - பாரதி மக்கள் தங்களின் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய,…

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

கண்ணன் பாஸ்கரன் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே -- கம்பர் விளக்கம்: எண்ணற்ற உலகங்கள் அனைத்தையும் படைப்பதுவும், அவற்றைக்…

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !

எம்.ரிஷான் ஷெரீப்அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார்.…

‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி

தேவமைந்தன்புதுச்சேரியில் உள்ள இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு, ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான முனைவர் அ. கனகராசு அவர்களின் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி அரசின் கலை…

பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !

வைதீஸ்வரன் உலகின் எல்லாவித சீதோஷ்ண நிலைகளிலும் மனிதக் குடியிருப்பு மிகவும் சகஜமாக அந்த சூழலை விட்டு எக் காலத்திலும் பிரிய முடியாத ஈர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக ரிஷிகேஸம் தாண்டி…

கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்

பா.பூபதிஅனைத்து விசயங்களும் நவீணத்துவமாக மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், நாம் தவிர்த்திருக்க வேண்டிய பல விசயங்களும் நவீணத்துவம் பெற்று நம்மை விட்டு விலகாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே. தமது நாட்டுக்கு பக்கத்தில் இன்னொரு நாடு இருக்கிறது அங்கேயும்…

மறுசிந்தனையில் ஸகாத்

ஹெச்.ஜி.ரசூல்இஸ்லாத்தின் புராதன பொருளியல் கோட்பாட்டின் நோக்கம் நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறைசர்ந்த மக்கா நகர் குறைஷிகளுக்கும் வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையே பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும் பகைமையையும் சரிப்படுத்தும் விதத்தில் செல்வத்தை…