கண்ணன் பாஸ்கரன் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே -- கம்பர் விளக்கம்: எண்ணற்ற உலகங்கள் அனைத்தையும் படைப்பதுவும், அவற்றைக்…
எம்.ரிஷான் ஷெரீப்அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார்.…
பி.ஏ. ஷேக் தாவூத்சென்னையின் மின்சார இரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காதுகளை வந்தடையும் பழைய பாடல்கள். அவற்றில் மிகுதியானவை சோகம் இழைந்தோடும் பாடல்கள். சில சமயம் தமிழர்களின் பெருமையை உலகிற்கு…
பி.கே. சிவகுமார் நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்) அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன் மின்மினிகளுக்கு நடுவில்…
பி கே சிவக்குமார்
கே.பாலமுருகன்"யஸ்மின் அமாட் இறக்கவில்லை. எங்கோ அவரின் நகைச்சுவை உடல்மொழியுடனும் தீராத தனது மலேசிய சமூகத்தின் மீதான காதலுடனும் வாழ்ந்துகொண்டிருப்பார். " -கே.பாலமுருகன் மலேசிய திரைப்பட கலையைக் கலாச்சார தளத்திலும் மதமற்ற மனித பண்பாட்டுத் தளத்திலும்…
பி.ஏ.ஷேக் தாவூத்காங்கிரஸின் பாரம்பரிய சொத்தாக விளங்கும் கோஷ்டிப் பூசலால் இன்றைய நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கட்சி, காங்கிரஸ் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு சமீபகால அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்ற முடிவுக்கு வந்து விடலாம்.…
பி கே சிவகுமார் களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் எதிர்வினை வெள்ளம் - பாவண்ணன் மைக்கேல் ஜாக்ஸன்:…
வெங்கட் சாமிநாதன் ஜூக்னு என்ற ஹிந்திப் படத்தை கும்பகோணம் விஜயலக்ஷ்மி டாக்கீஸில் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் மனம் கலவரப்பட்டுக் கிடந்தேன் என்று எழுதிக்கொண்டிருந்த போது அந்தப் படத்தைப் பார்க்கக் காசு எங்கேயிருந்து…
ரா.கிரிதரன்யூத மக்களின் வேதனைகளைப் பற்றி கணக்கில்லாத ஆவணங்கள் இருக்கின்றன. பைபிள் புதிய ஏற்பாட்டைக் கூட யூத மக்களின் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த உலகம் சொந்தமில்லையா? காலங்காலமாய் மேட்டிமை மக்களாகவே இருந்து ,…