திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தெய்வம் நீ என்றுணர்

பா.பூபதிபாரதி சொன்ன வீரியமிக்க வார்த்தைகளில் ஒன்று “தெய்வம் நீ என்றுணர்” சொல்வதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையான வார்த்தை இது. ஆனால் அகத்தில் செல்வந்தராக யார் விளங்குகிறார்களோ அவர்களால் மட்டுமே அடையக்கூடிய நிலை இது, புறத்தில்…

வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…

பி.கே. சிவகுமார் நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர் காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால் ராஜாராம்…

கள்ளத்தனமான மௌனங்கள்

பி.ஏ ஷேக் தாவூது“அநியாயக்காரர்கள் இழைக்கும் அநீதங்களை விட அவற்றை நீதியான மனிதர்கள் எனப்படுவோர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுற வேண்டும்” - மார்ட்டின் லூதர் கிங். வாழ்க்கையின் முக்கியமான…

சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி

முனைவர் மு. பழனியப்பன்,மனிதன் சமுதாயச் சார்புடையவன். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டமைப்பில் உள்ளான். அவனின் தனி முயற்சி ஒரு புறம் அவனை உயர்த்தினாலும் அவன் சமுகத்தின் ஒரு அங்கமாக அந்தச்…

நல்லாசிரியர்

பா பூபதிஆசிரியர் அடித்ததனால் மாணவர் பலி, மாணவனை அடித்து துன்புறுத்தினார், படிக்காததனால் மாணவனை அவமானப்படுத்தினார், ஆசிரியருக்கு பயந்து மாணவர் தற்கொலை முயற்சி... இது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் ஆசிரியர் மீது அவ்வப்போது வழக்குகள் போடப்படுகிறது.…

அணுவளவும் பயமில்லை

எம்.ரிஷான் ஷெரீப், கரடியையொத்தவொரு செத்த காட்டு மிருகம். நாற்பட்ட அதன் உடலிலிருந்து வீச்சமெடுக்கும்படி அழுகிப் புழுக்கள் நெளியும் வயிற்றின் குடல்பகுதிகள். சரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு ஒரு போட்டி. உங்களிலிருந்து பத்து…

அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?

அப்துல் அஸீஸ்இந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம். இந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின்…

இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர் அனைத்துத் துறைகளுக்கும் மனித சக்தி இன்றியமையாததாகும். துறைகளை உருவாக்குவதும், வளர்ப்பதும், பயன்கொள்வதும் ஆகிய அனைத்தும் மனிதனே என்பதால் அவன் அவனின் சக்தியை எண்ணியே தன்குல முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளை…

ஏழைகளின் சிரிப்பில்

பி.ஏ.ஷேக் தாவூத்"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" - திருவள்ளுவர். மரணத்தை வென்றதொரு வாழ்வை அடைந்து விட வேண்டுமென்று தான் இந்த நிலையில்லா உலகில் வாழும் எல்லோருமே விரும்புகிறோம். இறைவனின் அருளை…