திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:

பாஸ்கி கண்ணன் தமிழ்கத்தின் நிரந்தர முதல்வரான அகிலாண்ட நாயகி புரட்சித் தலைவியை விமர்சனம் செய்த சு.சாமியையும், மணிசங்கர் அய்யரையும் மேற்படி அம்மையாரின் அடிப்பொடிகள் துரத்தித் துரத்தி அடித்து, மகளிர் அணி 'நடனம்' போன்ற கலை…

காங்கிரஸ் கவனிக்க !

பி.ஏ.ஷேக் தாவூத்மக்களவையில் உள்துறை அமைச்சகத்தின் செயல்திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது நுனிப்புல் மேய்ந்து கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர் நமது பாராளுமன்ற பயில்வான்கள். 'உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்த நடிகர்கள் விஜயகாந்த், அர்ஜுன் மற்றும்…

தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?

மலர்மன்னன்சுயமான சிந்தனையைச் சிறிது துணிவுடன் வெளியிடச் சிலரே முன்வருகிறபோது சடுதியில் அவர்களின் வாயை அடைக்க முன்வரும் அவசரம் காண்கையில் வருத்தமாக உள்ளது. பதிநான்காம் நூற்றாண்டு காண்டுமிரண்டிகளுக்கான நற்செய்தி நாகரிகமடைந்த சமுதாயங் களிடம் திணிக்கப்பட வேண்டிய…

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்

பி கே சிவகுமார் களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் எதிர்வினை வெள்ளம் - பாவண்ணன் மைக்கேல் ஜாக்ஸன்:…

சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்

கே.பாலமுருகன்சிறுவயதிலிருந்தே நமக்கு அதிகமான பேய் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. பேய் கதைகளைக் கேட்பதிலும் பேய்கள் பற்றி உரையாடுவதையும் ஒரு விருப்பமான சுவார்ஷ்யமான விஷயமாக ஒவ்வொரு வயதினரும் அதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், பேசி பிரமித்தும்…

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்

பி கே சிவகுமார் களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் எதிர்வினை வெள்ளம் - பாவண்ணன் மைக்கேல் ஜாக்ஸன்:…

மக்களாட்சியும் மணிமண்டபங்களும்

பி.ஏ.ஷேக் தாவூத்"மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம்". இது மக்களாட்சி என்னும் சொல்லுக்கு அரசியலமைப்பு சட்டத்தாலும் அவ்வப்போது மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகளாலும் கூறப்படுகின்ற விளக்கம். இந்த இந்திய தேசம் மக்களாட்சி முறையை உள்வாங்கிக் கொண்டு அரை…

பேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்

பா.பூபதிசக மனிதர்களை நாம் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்ற அளவுகோல் இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுகிறது. அறிமுகமில்லாத மனிதர் என்றாலும் அவரின் மீது நம் கால் பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கும் பழக்கம் இன்னும் அழிந்துவிடவில்லை.…

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்

பி கே சிவகுமார் களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் எதிர்வினை வெள்ளம் - பாவண்ணன் மைக்கேல் ஜாக்ஸன்:…

கண்டனத்துக்குரிய சில…

லதா ராமகிருஷ்ணன்“அமைப்பு ரீதியாக பிரபாகரன் காட்டிய இறுக்கம் வரலாற்று ரீதியாக தமிழ்ச்சமூகம் பற்றின அவரது புரிதலில் இருந்தே பிறக்கிறது. அவரைப் பொறுத்தவரை கூட்டு மனப் பான்மையற்ற, நான் எனும் தன்முனைப்பு கொண்ட, பொது நன்மைக்காய்…