September 15, 2009
வைதீஸ்வரன் உலகின் எல்லாவித சீதோஷ்ண நிலைகளிலும் மனிதக் குடியிருப்பு மிகவும் சகஜமாக அந்த சூழலை விட்டு எக் காலத்திலும் பிரிய முடியாத ஈர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம்…
March 5, 2009
வைதீஸ்வரன் அப்துல் கைய்யூம் பெண்களின் ''பாடல் பெற்ற ஸ்தலமான '' இடையைப் பற்றி பல கோணங்களிலும் விவரித்திருந்தார் ஸ்வாரஸ்யமான நடை யோட்டம்... '' இஞ்சி '' இடுப்பு…
February 6, 2009
வைதீஸ்வரன் இப்போதெல்லாம் பயணம் போவதென்றால் பயமாக இருக்கிறது. வெளியே காற்றாட நடமாடுவது என்பது கனவில் தான் சாத்தியமாகும் போலிருக்கிறது. வெளியே நடப்பதற்கு தெருவும் இல்லை காற்றும் இல்லை.…
February 6, 2009
வைதீஸ்வரன்( காந்தியின் நினைவாக கனடா பசுபதி திருக்குறளையும் மேலும் சில இனிய கவிதைகளையும் ஒரு நல்ல ஞாபகார்த்தமாக பிரசுரித்திருந்தார்.. ஆனால் காந்தி இந்த காலகட்டத்தில் யாருக்கும் அவ்வளவாக…
January 1, 2004
வைதீஸ்வரன் (28. 12. 2003 சேலம் தமிழ்ச்சங்கத்தில் நடந்த விளக்கு விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்டது.) இன்று ஒரு முக்கியமான மூத்த கவிஞன் அவன் வாழும் காலத்திலேயே,…
November 27, 2003
வைதீஸ்வரன் ---------------- ஒவ்வொரு சந்திப்பிலும் மூளை அஜீரணமாகி விடுகிறது. ஒவ்வாத சதை வார்த்தைகள் மூளையிடுக்குகளில் ஒட்டிக் கொண்டு விடுபடாமல் வலிக்கின்றன பிடிவாதமாய் உள் அழுகிப் போய் நினைவெங்கும்…