பா.பூபதி எலி பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று விஷம் வைத்து பிடிப்பது மற்றொன்று பொறிவைத்து பிடிப்பது. எலிக்கு பிடித்தமான தின்பண்டங்களில் விஷம் கலந்துவைத்துவிட்டால் அதை உண்ணும் எலியின் உடலில் விஷம் ஏறி இரண்டு…
அக்னிப்புத்திரன்அண்மையில் தமது கூட்டணி கட்சியான திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு.ராசா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி திமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது காங்கிரஸ். பிரதமர் மற்றும் உயர்மட்ட அமைச்சர்கள் குழு ஆகிய…
நேசமுடன் வெங்கடேஷ்வழக்கம்போல், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அரசியலாகிவிட்டது. ஐ ஏ டி ஆர் அமைப்புத் தலைவர் கரோஷிமா ஒத்துக்கொள்ளாததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆகிவிட்டது. உடனே, அதிமுகவும் மதிமுகவும்…
அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்அநியாய செய்கைகளின் உண்மைநிலை இவ்வாண்டு செப்டம்பர் 17ம் தேதியில், கேலிச்சித்திரக்காரர் (Maqbool Fida Hussain- (MF Hussain) ஹூசேனின் நலம்-விரும்பிகளும், பாராட்டுபவர்களுமாகச் சேர்ந்து அவர் பிறந்த நாளை…
பி கே சிவக்குமார் நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர் காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால்…
பி கே சிவக்குமார் நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர் காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால்…
அ.வெற்றிவேல் ஓடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாகப் பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் திரு.ஓபாமாவிற்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருது அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் தமிழக அரசின் 2007 மற்றும் 2008க்கான தமிழ்த்…
பா.பூபதிபுகழ் பெற்றவர்கள் மேலும் புகழ் பெறுகிறார்கள் என்பது தவறு, புகழை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளுபவர்களை தேடி புகழ் மீண்டும் வருகிறது என்பதுதான் உண்மை. சம்பளத்தை அதிகரிக்காமல், இந்த பையன் என்னுடைய நிறுவனத்தில் பத்தாண்டுகளாக…
ஹெச்.ஜி.ரசூல் வஹி என்ற சொல்லுக்கு இறைச் செய்தி என்று பொருள். இறையின் புறத்திலிருந்து நபிமார்களுக்கு இறைச் செய்தி அருளப்பட்டவிதம் குறித்து குரன் விளக்குகிறது. சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஹஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள புனிதகுரான் ஆங்கில…
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழகத்தில் கல்வியாளர்களும், கவிஞர்களும் தத்தமது கல்விச் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பாவேந்தர் பாரதிதாசனார் ஆவார். தமிழர்கள் வாழ்வு பற்றியும், தமிழின, தமிழ் மொழி…