வெங்கட் சாமிநாதன்எனக்குத் தான் பரிட்சை, சர்வீஸ் கமிஷன் என்று வந்து பயமுறுத்திய சொப்பனங்கள் மறைந்து இயல்பான சகஜ நிலையில் ஜெம்ஷெட்பூர் பயணம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்திருந்தேனே ஒழிய, வீட்டில் சுற்றி என்ன நடக்கிறது, பெற்றோருக்கு…
கேதார் சோமன் 1689இன் இறுதியில் மராத்தாக்கள் ஏறத்தாழ அழிந்தார்கள் என்றே அவுரங்கசீப் கருதினார். இது அவரது மிகப்பெரிய தவறு என்று நிரூபணமாகிறது. மார்ச் 1690இல் சாந்தாஜி கோர்ப்படேவின் தலைமையின் கீழ் மராத்தாக்கள் முகலாய ராணுவத்தின்…
நாகரத்தினம் கிருஷ்ணாதனிமனிதனென்பவன் சமுதாயமென்ற மனிதமந்தையில் ஒர் உயிரி. அவனது இயக்கத்தை அநுமானிப்பதில் காரணிகளும் இருக்கின்றன. பிறந்தவுடன் அழவும், பிறந்த சில நாட்களில் சிரிக்கவும் என்றிருந்த அவனது உயிரியல் சுதந்திரத்தில் பிறர் குறுக்கீடென்பது முதன்முதலாக அவனைப்…
March 26, 2010 • By
B. R. ஹரன்“திராவிட மாயை – ஒரு பார்வை” என்கிற அட்டகாசமான தலைப்பே புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டிவிட்டது. கருப்பு அட்டையின் நடுவில் “திராவிட மாயை” என்று சிகப்பில் எழுதி அதன்…
கேதார் சோமன்1680இல் சிவாஜி மறைந்ததும், அரசகுலத்தில் சற்றுகாலம் யார் அடுத்த பேரரசர் என்ற சண்டை நடந்து அதன் முடிவில் ஷாம்பாஜி பேரரசரானார். இந்த நேரத்தில் அவுரங்கசீப் தனது வடக்குப் பிரச்னைகளை முடித்துவிட்டு தக்காணத்தில் நுழைந்து…
கேதார் சோமன்இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சிதைக்கப்பட்ட இந்திய வரலாற்றையே பயில்கிறார்கள் . இந்திய வரலாறு பற்றிய எந்த வித பெருமிதமோ அல்லது கௌரவமோ அற்றதாக ஆக்கப்பட்ட மொன்னையான வரலாற்று நிகழ்வுகளின் கோர்வையாக வரலாற்றுப் பாடம்…
நாகரத்தினம் கிருஷ்ணா - "காலையில் எழும்ப வேண்டியது ஒரு கோணியோடு ஒரு தெருவு நடந்தால் போதும் கோணி நிறைந்துவிடும் காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன தலை நிமிர்ந்து வாழலாம்" என்கிற வரிகளும், "ஐம்பது பைசாவிற்கு கால்…
நாகரத்தினம் கிருஷ்ணா இம்மாதம் பிரான்சு நாட்டில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் வால்-துவாஸ் பகுதியில் சோஷலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக தேர்தலில் நிற்பவர் அலி சூமரே. ஆளும் கட்சியான வலதுசாரிகள், அவரது பழைய வாழ்க்கையைத்…
ராமலக்ஷ்மி, பெங்களூர்.மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்!: தாய்மை என்பது அன்பின் உச்சம். உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது. அன்பின் வடிவாய்.. தன்…
ஹெச்.ஜி.ரசூல் இந்தியாவில்வாழும் தலித்முஸ்லிம்களின் உரிமைகளையும்,குரல்களையும் பதிவு செய்யும் வகையில் இந்தியன் தலித் முஸ்லிம்ஸ் வாய்ஸ்( IDMV) ஜூலை 22 , 2008-ல் உருவாகியுள்ளது. இது ஜனநாயக் ரீதியான ஒரு பரந்துபட்ட விவாததளத்தை முன்னிறுத்துகிறது. இதன்…