திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பாகிஸ்தான் என்ற நல்ல பக்கத்து வீட்டுக்காரன்

சின்னக்கருப்பன்எஸ்கே என்னும் என் இனிய நண்பர் ஒரு முறை சொன்னார். தன்னை உங்களுக்கு சமமானவனாக நினைத்துக்கொள்கிறவர் இழி நிலையில் இருந்தால் அவருக்கு உதவி செய்யமுடியாது. அது மட்டுமல்ல, நீங்கள் நல்ல நிலையில் இருப்பதே அவர்…

மொழிவது சுகம்: ஒளியும் நிழலும்

நாகரத்தினம் கிருஷ்ணாஒரு பொருளின் மாற்று வடிவங்களில் நிழலுக்கென தனித்துவமுண்டு. சாயல், நகல், பிரதி, படிமம் எனவும் பொருள் கொள்ளலாம். உளப்பகுப்பாய்வியல் நிழலை மனசாட்சியென்கிறது. கருப்புவெள்ளைபடங்களில் கதை நாயகனோ நாயகியோ மனச்சிக்கலுக்கு உள்ளாகிறபோதெல்லாம் அவர்களினும் பார்க்க…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல்

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)அன்பு நண்பரே: நவம்பர் 2001-ல் (கிளாஸ்கௌவில் என்று நினைக்கிறேன்) நடைபெற்ற மாபெரும் போர் எதிர்ப்புக் கூட்டம் முடிந்த பிறகு என்னிடம் வந்து, நீங்கள் இறை நம்பிக்கைக் கொண்டவரா என்று என்னிடத்தில்…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)மேற்கத்திய நாடுகளில், வேசிகளுக்கு நலத் திட்டங்களும் அரசு ஆயுள்காப்பீடும் இருக்கிறது. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் இதர வசதிகளும் கிடைக்கிறது. இங்கே நமக்கு வாழ்வதற்கே உரிமையில்லை . . . ஏன்?…

வளரும் பருவத்தில் ஆசிரியர் – மாணவர், பெற்றோர் – குழந்தைகள் உறவுகள் மேம்பட….

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நல்ல சமூகம் உருவாக அடிப்படைக் காரணமாக இருப்வர்கள் ஆசிரியரும், பெற்றோரும் ஆவர். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான்…

விலைபோகும் மில்களும் வீதிக்கு வந்த வாழ்க்கையும்

புதியமாதவி, மும்பைபொன்முட்டையிடும் வாத்து கதை எல்லோருக்கும் தெரியும்தானே. அந்தக் கதைதான் எங்கள் மும்பை பருத்தி, பாலியெஸ்டர் நூற்பாலைகளின் கதை. நூற்பாலைகள் என்று சொன்னால் நடிகர் வடிவேலு டயலாக்கில் தமிங்கலிஷில் சொன்னமாதிரி இருக்கு. எல்லோருக்கும் புரிகிறமாதிரி…

கடைபிடி; முதல் படி!

வித்யாசாகர்நாம் பெற்ற சாகாவரம் வீழ்கிறது நம் வாழ்தலில். எப்படி வாழ்கிறோமென்பதே தெரியாமல் தான் நாம் நிறையபேர் வாழ்கிறோம். எப்படி வாழவேண்டுமென ஏன் நாமெல்லாம் யோசிப்பதேயில்லை. தங்க காப்பும் அடுக்குமாடி கட்டிடமும் கை தட்டினால் ஆள்…

மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன்

வெங்கட் சாமிநாதன்தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியாகவிருக்கும் இந்திரா பார்த்தசாரதி தன் எழுத்துக்கள் அவரது அரசியல், மற்றும் சமூகப் பொறுப்புணர்வைப் பிரதிபலிக்கவேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர். அவர் 1981-ம் வருடம் வார்சா பல்கலைக் கழகத்துக்கு…

கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்

சின்னக்கருப்பன்இது கலைஞர்.”மும்பையில் மராத்தியர்களுக்குத் தான் முன்னுரிமை, மற்றவர்களை விட மாட்டோம் என்றெல்லாம் ராஜ் தாக்கரே சொல்லியிருக்கிறார். அவரது இந்தக் கருத்துக்கு மராட்டியத்திலேயே ஆதரவு இருப்பதாக நான் கருதவில்லை. ”ஜெயராம்.'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த…

நினைவுகளின் தடத்தில் – 43

வெங்கட் சாமிநாதன் இப்போது இதை எழுதும்போது தான், கடந்த காலங்களில் ஒவ்வொருவரும் தம் எதிர் வரும் நாட்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நினித்துப் பார்க்க நேரும்போது, என்னுடைய முனைப்பின்மையும், அதிகம் என்னைச் சிரமப்படுத்திக்கொள்வதில் ஆர்வமின்மையும்,…