January 9, 2011
நாகரத்தினம் கிருஷ்ணா காலை ஆறு மணி. மதுரை சந்திப்பு. வைகை எக்ஸ்பிரஸ்ஸை பிடிப்பதற்காக அவசரமாக ஆட்டோவில் இறங்கிக் கொண்டிருக்கிறேன். குமார் சார்! குமார் சார்! என்றொரு குரல்…
December 19, 2010
நாகரத்தினம் கிருஷ்ணாஇளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான கருத்துக்கள் நிலவுகின்றன. இறந்த பெண்மணி உலகமெங்கும் அறியப்பட்டவர்…
December 5, 2010
நாகரத்தினம் கிருஷ்ணாவருடம் - 2025. சுவரொட்டிகளில் மயானகொள்ளையும், இறந்த தலைவருக்கு செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் செந்தமிழ் நகரைப் பற்றிய…
October 17, 2010
நாகரத்தினம் கிருஷ்ணாஇன்றைய தேதியில் சீனாவுடன் மோதத் துணிந்த ஓர் உலக அமைப்பு உண்டெனில் அநேகமாக நோபெல் பரிசு குழுவினராகத்தான் இருக்கமுடியும். ஒபாமாவுக்குக் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபெல்…
October 2, 2010
நாகரத்தினம் கிருஷ்ணா இப்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழத்திற்கு வந்தால் தலைவர் என்ற சொல் சர்வசாதாரணமாக காதில் விழுகிறது. குடும்பத்தில், வீதியில், பேருந்தில், நண்பர்கள் வட்டத்தில், அரசியலில், அலுவலகத்தில்,…
September 18, 2010
நாகரத்தினம் கிருஷ்ணா கவுதி- லா சக்ரதா •பமிலியா "தேவாலயத்தின் உச்சியில் வானை நோக்கி அம்புபோல கட்டப்பட்டுள்ள கோபுரங்களின் அழகை கீழிருந்து பார்க்க சாத்தியமில்லை என்கிறபோது அவற்றின் நோக்கந்தான்…
September 12, 2010
நாகரத்தினம் கிருஷ்ணா அரசியலில் சாதாரணமக்கள் உள்ளே நுழைய முடியுமா என்பது கேள்விக்குறி. மன்னராட்சிமுறை மீண்டும் வந்திருக்கிறது. இனி அடுத்தடுத்து வாரிசுகள் எல்லா கட்சிகளிலும் தயார். சாட்சிக்கென்று ஒன்றிரண்டு…
September 12, 2010
நாகரத்தினம் கிருஷ்ணாஇதழ் விரித்த தாமரைபோல மோன் ஜுயிக் (Mont Juic) மலையிலிருந்து தரிசனம் கொடுக்கிறது. அதிகாலையில் கிழக்கில் சூரியன் உதிக்கும் முன்பாக பார்க்க வேண்டுமென்றார்கள். நாங்கள் தங்கியிருந்த…
September 5, 2010
நாகரத்தினம் கிருஷ்ணா முதல் நாள் மாலை ஐந்துமணிக்குமேல், எங்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மரங்கள். எதிர்ப்படும் மனிதர்களை கவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும்…
August 29, 2010
நாகரத்தினம் கிருஷ்ணாஎல்லாம் இருக்கிறது, இருக்கவேண்டும். அண்மையில் சொல்வனம் இணைய தளத்தில் நாஞ்சில் நாடன் பெயர் சூட்டல்பற்றி சுவாரஸ்யமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நன்றாக இருந்ததுதென சொல்லத் தேவையில்லை.…