திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

அணு சோதனையால் மாசுபட்ட மண் – வெளிவரும் சூழலியல் பயங்கரம்

தமிழில்: அசுரன் முன்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்த கசகஸ்தானில் உள்ள தொழில்மய நகரமான கரகண்டாவில் பிறந்த கைசா அட்கனோவா ஒரு உயிரியல் பட்டதாரி. அத்துறையில் முழுநேர ஆய்வில் ஈடுபட்ட அவர் நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய தவளை…

தமிழினத்தின் அழுகுரல் ..தமிழ்முரசுவுக்கு “நச்”சுனு இருக்கா..??

புதியமாதவிதமிழினத்தின் அழுகுரல் ..தமிழ்முரசுவுக்கு "நச்"சுனு இருக்கா..?? புதியமாதவி எப்போதெல்லாம் " நச்" சுனு இருக்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்? அவள் கச்சிதமாக உடை அணிந்திருந்தாள். அவளுக்கு அவள் உடை மிகவும் பொருத்தமாக இருந்தது. >அவள்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 6. சட்டங்களும் அரசியலும்

குமரிமைந்தன் தமிழகத்தில் எழுதப்பட்ட சட்டங்களென்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மனுச் சட்டத்தைக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அது மக்களிடமிருந்து இடைவிடாத எதிர்ப்புகளைக் கிளப்பிக் கொண்டே இருந்தது; இடங்கை வலங்கைப்…

தமிழகத் தேர்தல் 2006 – சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அமோக வெற்றி!

எம்.கே.குமார். கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில ஞாயிற்றுக்கிழமைகளின் காலைப்பொழுது. இப்படி அது நடக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஏறி இறங்கிய இரண்டு மூன்று கடைகளிலும் அன்றைய செய்தித்தாள் கிடைக்காமல்…

மங்களவரி சுங்கபாண்டி – கருப்பு ஆப்பிரிக்காவின் பாரம்பரிய கணிதம்

புதுவை ஞானம் -------------------------------- ஜிம்பாப்வேயின் சிதைவுகளில் இருந்து அடித்தளத்தின் ஆழத்தில் இருந்து வெளி வருகிறது மூதாதையரின் பல்லாங்குழி -கல்லாங்குழி . பழங்கால மூத்தோரால் விளையாடப் பெற்றது தந்தை அப்ராமின் பண்டைய எதிரிகளாம் ஷீபா நாட்டவரால்…

அருந்ததி ராய்

செல்வன்அருந்ததி ராய் ஒரு செக்யூலர் எழுத்தாளர்.பல விஷயங்களில் இடதுசாரி நிலையை எடுப்பவர்.இந்தியா அணுகுண்டு வெடித்ததை கண்டித்து எழுதிய கட்டுரைகளின் . மூலம் மேற்கத்திய நாடுகளில் நல்ல புகழை அடைந்தார்.அந்த கட்டுரை மகா அபத்தமாக இருந்தது…

அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன

கற்பக விநாயகம் 'உமய்யணன் துப்பாக்கியைத் தவறாகக் கையாண்டு மாண்டான் என்பது அவனது புகழுக்கு இழுக்காகாதா' என ராமச்சந்திரன் கேட்டுள்ளார். 'கல்வெட்டில் ஒருவன் பெயர் வந்து விட்டாலே அவன் ஈடு இணையற்ற வீரன் தான்' என…

இட ஒதுக்கீடு

மதிமாறன் ஒருவருக்குத் தெரியாத மொழியில் அவர் எதிரில் பேசுவது, அவரை அவமானப்படுத்துவது மாதிரி. இப்படி ஒரு முதல்வரை அவமானப்படுத்த நினைத்து, மூக்குடைபட்ட ஆதிக்க சாதியினரின் கதை இது. மதுரையில் 80 ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருத…

மறைக்கப்பட்ட வரலாறு:அனார்ச்சாவின் கதை

தமிழில்: அசுரன் மருத்துவ முதுகலை படித்த அலெக்சாண்டிரியா சி. லிஞ்ச் எழுதியுள்ள அனார்ச்சாவின் கதை என்ற இந்த ஆக்கமானது 'நவீன மகப்பேற்றியல் மருத்துவத்தின் தந்தை, நிறுவனர்' என்று புகழப்படும் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர்…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து

புதுவை ஞானம் வேர்கள் பட்டுவிட்டால்..... விதையொன்று ஊன்றப்பட்டது -தகுந்த வெப்பமும் வெளிச்சமும் ஈரமும் தர முளையொன்று வெளிவந்தது வேர் கீழாகக் குருத்து மேலாக. ஆழமும் அகலமுமாய்க் கீழே வேர் பிடிக்கப் பிடிக்கத் தழைத்துக் கிளைத்தது…