திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1

K.ரவி ஸ்ரீநிவாஸ் டாவின்சி கோடு திரைப்படம் மீதான தடையைக் கண்டித்து பலர் எழுதியிருக்கின்றனர். பராசக்திக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி இப்படி ஒரு தடை விதித்திருப்பது முறையா என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. கலைஞர் இதற்கு முன்பும்…

இந்தி,இந்தியா, இந்தியன்

செல்வன் என் ஜூனியர் மாணவன் ஒருவன் இந்தியன்.ஆவலோடு அவனை வரவேற்ற போது இந்தியில் பேசத் துவங்கி விட்டான்.எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன் "தேசிய மொழி தெரியாது என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?" என்று…

கம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் – வட கொரியா

செல்வன்வடகொரிய கம்யூனிச அதிபர் கிம் ஜாங் 2 ஜப்பானிய பிரதமருடன் பேசும்போது 13 ஜப்பானியர்களை(ஒரு பள்ளி சிறுமி உட்பட) கடத்தியதை ஒத்துக்கொண்டார் என்பதை அம்னஸ்டி இன்டெர்நேஷனலில் இணையதளம் தெரிவிக்கிறது.....மொழி பெயர்ப்பாளராகவும்,உளவு சொல்லவும்,ராணுவ தளபதிகளின் ஆசைநாயகிகளாகவும்…

எடின்பரோ குறிப்புகள் – 19

இரா.முருகன்எடின்பரோ குறிப்புகள் – 19 இங்கிலாந்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. ஓவர்கோட், கம்பளிக் கோட்டு, ஸ்வெட்டர் இத்யாதிகளுக்கு இப்போதைக்குப் பிரியாவிடை கொடுத்துப் பரணிலே ஏற்றிவிட்டு, டீ ஷர்ட்டோடும், பெர்மூடாவோடும் பிரின்சஸ் தெருவில் சனிக்கிழமை மதியக்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 5. உடை

குமரிமைந்தன் தமிழகத்தின் வரலாற்றில் மக்கள் அணியும் உடைக்கும் சாதிக்கும் ஓர் உறவுண்டு. பண்டைக் காலத்தில் செருப்பணிதல், குடைபிடித்தல், வாள் போன்ற படைக் கலங்கள் வைத்திருத்தல், சிவிகை, குதிரை, யானை போன்ற ஊர்திகளில் செல்லுதல், தலைப்பாகை…

புலம் பெயர் வாழ்வு 14

இளைய அப்துல்லாஹ் தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்பு; அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே முதலில் புலம் பெயர்ந்தார்கள். பிறகு பொருளாதார காரணங்களுக்காக.... பிற்பாடு வேறு வேறு தேவைகளுக்காக அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஸ்கண்டிநேவிய…

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… மேலும் சில விவரங்கள்

எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... - என்ற என்னுடைய கட்டுரை குறித்துக் கற்பக விநாயகம் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளாரம் பறம்பில் காணப்படும் பாறைகள் சீனியைப் போன்று பளபளப்பதால்…

வெள்ளாரம் கல்வெட்டு குறித்து…

எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... என்ற என்னுடைய கட்டுரையின் அடிக்குறிப்பு [1]இல் கி.பி. 1899ஆம் ஆண்டுக்குரிய வெள்ளாரம் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இக் கல்வெட்டில் உமையண்ண மணியக்காரன் வெடிகுண்டினால்…

கண்ணகி எதன் அடையாளம்?

பரிமளம்வடமொழியின்றித் தமிழால் தனித்து இயங்க இயலாது என்றும், தமிழிலக்கியங்களும் வட இலக்கியங்களுக்குக் கடன் பட்டவை, இரண்டாந்தரமானவை என்றும் தமிழெதிர்ப்பாளர்கள் நெடுங்காலமாகக் கூறிவந்தனர். தமிழரின் தன்மானத்துக்குச் சவால்விடும் இந்தக் கருத்துகளை அவ்வப்போது பலர் எதிர்கொண்டும் வந்தனர்.…

ஒரு சிலையும் என் சிலம்புதலும்

காஞ்சனா தாமோதரன் மூத்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் கண்ணகி பற்றி எழுதியிருந்தது வாசிக்கக் கிடைத்தது. சிலை வைக்கிற அளவுக்கு அவள் அறிவாளியா நெஞ்சில் ஈவிரக்கம் உள்ளவளா எனக் கேட்டு, ஒரு முட்டாள் கதைப்பெண்ணுக்குச்…