நாக.இளங்கோவன்-------------------------- சன்னல் பதிவில் மாலனின் பகுத்தறிவு வெள்ளமாய் ஓடுகிறது. அதுவும் கண்ணகி என்றவுடன் கரைபுரண்டு காட்டு வெள்ளமாயும் ஓடுகிறது. (http://jannal.blogspot.com/2006/06/blog-post.html ) சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம் என்கிறார். அதில் உள்ள பல கூறுகளைப்…
செல்வன் இந்தியன் படம் திரையரங்கில் பார்க்கும்போது லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கமல் அடித்து உதைப்பது போல் காட்சி வரும்.தியேட்டரில் அதற்கு என்ன விசில் சத்தம் என்கிறீர்கள்?ஏன் அப்படி கைதட்டல் எழுந்தது?பால்கனி,தரை,பெஞ்சு என எந்த…
குமரிமைந்தன் திருமண உறவுகள் எனும் போது நாம் திருமணத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளையே அளவுகோலாகக் கொள்கிறோம். மேற்சாதியினரிடையில் பெண்ணுக்கு மணவிலக்குரிமையோ மறுமணவுரிமையோ கிடையாது. அது மட்டுமல்ல, மணமகனுக்குப் பெருமளவில் சீதனம் கொடுப்பது அங்கு தவிர்க்க முடியாதது.…
புதியமாதவி, மும்பை கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலையில் மும்பை திருவள்ளுவர் கலையரங்கில் 19-01-2002ல் தமிழினம் என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசித்தேன். அந்தக் கவிதையிலிருந்து சிலவரிகள்: காட்சிப் பொருளல்ல -என் கண்ணகியின் சிலை -அவள் நீதியைக்…
கோ. தில்லை கோவிந்தராஜன்"மாரத வீரர் மலிந்தநன் னாடுமாமுனி வோர் பலர் வாழ்ந்த பொன்னாடு"- என்பது தீர்க்கதரிசியாம் பார்வுலக தமிழின் சாரதி பாரதியின் வரிகள். வீரம் நிறைந்த இவ்விந்தியாவில் பல்வேறு வீரவிளையாட்டுக்கள் நடைபெற்றன. இவ்வீர விளையாட்டின்…
இரா முருகன்முதல் ஆட்டத்தில் 1 – 0 goal கணக்கில் வெற்றி பெற்று ஒரு வழியாக இங்கிலாந்து உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது. ஆட்டம் ஆரம்பித்து மூன்றாம் நிமிடம் விழுந்த கோல் எதிர்பார்த்தபடி டேவிட்…
நாக.இளங்கோவன்அன்பின் திரு.ஞாநி, தங்களின் கண்ணகி சிலை குறித்த கட்டுரையை, கீற்றின் இந்த http://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_3.html சுட்டியில் படிக்க முடிந்தது. ஆனந்தவிகடனில் பரபரப்பாக வந்ததாகவும் அறிகிறேன். ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளரின் எல்லாக் கருத்துக்களுமே ஏற்கக் கூடியவை…
ஜோதிர்லதா கிரிஜா கண்ணகியின் சிலை மாண்பு மிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் மறுபடியும் அதே இடத்தில் பதிக்கப்பட்டு விட்டது. தாம் வைத்த சிலையைத் தமக்கு அடுத்துப் பதவிக்கு வந்த அப்போதைய மாண்புமிகு முதலமைச்சர்…
சின்னக்கருப்பன்சென்ற வாரம் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் அழகாக கண்ணகி சிலை பற்றி எழுதியிருந்தார்கள். இன்று பலரும் குறிக்கும் அதே சொல்லாடல்களைக் கொண்டும், பெண்ணிய பார்வையைக் கொண்டும் கண்ணகி பற்றிய தன் கருத்துக்களை முன்…
செல்வன் குப்புசாமி தன் செத்து போன தாத்தா பாட்டி படத்தை வைத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான்.அங்கே ஓடி வந்தார் ஒரு பெண்ணுரிமை வாதி."உன் தாத்தாவை கும்பிடாதே.அவன் ரெண்டு கல்யாணம் பண்ணிய ஆணாதிக்கவாதி.உன் பாட்டி அதுக்கு ஒத்துப்போன…