திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எம்.கே.குமார்

Total Contribution: 12 Articles

எம்.கே.குமார்

சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!

எம்.கே.குமார் சிங்கப்பூர், நவம்பர் 11, சிங்கப்பூரின் சையத் ஆல்வி ரோட்டில் இருக்கும் ஆனந்தபவன் ரெஸ்டாரண்டின் மாடியில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்கநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில்…

நான்காம் நாயகம்!

எம்.கே.குமார் சிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது! சென்னை, ஏப்ரல் 26. சென்னையை அடுத்த திருவள்ளூர் திருநகரில் வசிப்பவர் நடராஜன்(38). இவர் பால்வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு பவளகாந்தம்(35) என்ற…

அலுமினியப்பறவைகள்

எம்.கே.குமார் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம். விதவிதமான மனிதர்களும் விமானங்களும் பரபரப்பாய் இயங்கும் இடம். சிங்கப்பூரிலிருந்து சென்னை செல்லும் விமானத்தின் இடதுபக்க இறக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். இறக்கையின்…

தமிழகத் தேர்தல் 2006 – சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அமோக வெற்றி!

எம்.கே.குமார். கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில ஞாயிற்றுக்கிழமைகளின் காலைப்பொழுது. இப்படி அது நடக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஏறி இறங்கிய இரண்டு…

சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!

எம்.கே.குமார். சிங்கப்பூரில் தீவிர இலக்கியத்திற்கான முகாந்திரங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்ததாகத்தெரியவில்லை எனவும் சுந்தர ராமசாமி மற்றும் திலீப்குமார் உட்பட யாரும் எந்த சிங்கப்பூரைய படைப்பாளிகளையோ படைப்பையோ…

ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.

எம்.கே.குமார். மூன்று இளைஞர்கள். வித்தியாச பிறப்பிடங்கள் கொண்டவர்கள். பிறப்பிடம் மட்டுமே வேறு. இளமையின் வீரியங்கள் ஒன்று. வாழ்க்கையை வெல்லவேண்டும் என்ற வயதுக்கே உரிய வேகத்தில் களத்தில் குதிக்கின்றனர்.…

பிறை நிலவுகள்.

எம்.கே.குமார். ராசாத்தி மல்லாக்கப்படுத்திருந்தாள். ஐந்து மணிக்கே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதற்குப்பின் தூக்கமே வரவில்லை. சென்னைப்பட்டிணத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பது என்பதே பாவம். காய்கறி, மீன்…

காதல் கழுமரம்.

எம்.கே.குமார் மெல்ல கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வரும் காற்று......... வயதுக்கு வந்ததை வாசனையால் தெரியப்படுத்தும் பூக்கள்.... முயற்சி செய்து உன் சிரிப்பில் தோற்றுப்போகும் மின்னல்........ இறுக்கமான இடத்தைக்கூட…

உறவுகள்.

எம்.கே.குமார். நிலாவின் மேற்பரப்பில் காணப்படும் நீர்த்திவலைகள் போல இருந்தது அவளின் முதுகுப்பகுதியில் காணப்பட்ட நீர்த்துளிகள்.அவள் இப்போதுதான் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.தோளின் ஒரு முனையில் ஈரத்துணிகள் அவளை அட்டைபோல…

ஆலமரம்.

எம்.கே.குமார். அந்த வீட்டிற்கு தெரிந்தவர்களும் சொந்தக்காரர்களும் தனித்தனியாகவும் கூட்டமாகவும் வந்துகொண்டிருந்தனர். ஊரின் முக்கியமான 'மீட்டிங் ஸ்பாட்களான ' அந்த பூவரசு மரத்தடியிலும் அந்த ஊருக்கே சிறப்பம்சமான வள்ளிமயில்…