August 24, 2006 • By
ஜடாயு
ஜடாயு வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல் ஈனமோ அவமானமோ? - மகாகவி பாரதி “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது; அதனால் முஸ்லீம்கள்…
பிரகஸ்பதி அன்றைய அரசியல் சூழலைத் திரு. வேதநாயக சாஸ்திரி அவர்கள் கி.பி.1795-ல் எழுதிய இடங்கை, வலங்கையர் வரலாறு என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். "வடுக ராசாக்கள் நாளிலே ....... முதலாய அனேகங்காடுகளையழித்து நாடாக்கினார்கள். வடுக…
நேச குமார்"உனது குறைகளையும் மீறி உன்னை நான் விரும்புகிறேன்" என்றானாம் பைரன். இதை குறிப்பிட்டிருந்தார் குமுதத்தில் தமிழருவி மணியன். இந்திய சுதந்திர தினத்தன்று இதுதான் நினைவுக்கு வந்தது. எல்லாக்குறைகளையும் மீறி எனது நாடு உன்னதமானது.…
August 17, 2006 • By
ஆரி·ப் முகம்மது கான் இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதத்தின் நோக்கம் "காஷ்மீர் பிரசினையில் உதவுவது" இல்லை. பாகிஸ்தான் 1971இல் உடைக்கப்பட்டதன் அவமானத்துக்கு பழிவாங்குவதே காரணம். நேரடியான ராணுவ வெற்றிக்கு வழியில்லாதபோது, வன்முறை மூலம் பயத்தை உருவாக்கி…
மலர் மன்னன் சில மாதங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசுமாறு என்னை அழைத்திருந்தார்கள். நான் பேசும்போது யுக தர்மங்கள் குறித்தும் பேசவேண்டியதாயிற்று. களத்தில் ஆயுதம் இழந்து நின்ற ராவணனிடம் இன்று போய் நாளை வா…
குமரிமைந்தன் திருநாட்கள் எனப்படும் பெருநாட்கள் ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் மக்களில் பெரும்பாலோரால் கொண்டாடப்படும் பண்டிகை எனப்படும் திருநாள்களே ஆகும். தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் கொண்டாடப்படுபவை தைப்பொங்கல். சித்திரைப் பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஆடி முழுக்கு, பிள்ளையார்…
நரேந்திர மோடிபயங்கரவாதம் - பல தலையுள்ள பாம்பு - தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம் பயங்கரவாத காலங்களில் அரசும், சமூகமும் பயங்கரவாதம் என்பது அரசாங்கங்களையும் சமூகங்களையும் , வன்முறை மூலம் பயமுறுத்தி அரசியல்…
இப்னு பஷீர் 'இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம்' என்ற துவேஷப் பிரச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப் பட்டு வருகிறது. ஊடகங்களின் துணையோடு இவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. உரக்கச் சொல்வதெல்லாம் உண்மையாகி…
எஸ். இராமச்சந்திரன் மஞ்சுளா நவநீதனின் தமிழ் வாழ்க! தமிழறிஞர் ஒழிக!! என்ற கட்டுரை சொற்சிக்கனத்துடன், குழப்பமின்றிப் பொட்டில் அடித்தாற்போல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக பிட்ஜின், க்ரியோல் மொழிகளைப் பற்றி எழுதியுள்ளது இது விஷயமாக நம்மை ஆழ்ந்து…
நேச குமார்"ஷியா சுன்னி பிளவுக்கும் ஈரான் ஈராக் பிளவுக்கும் என்ன சம்பந்தம்? ஈராக்கின் பெரும்பான்மை ஷியா. ஈரானின் பெரும்பான்மையும் ஷியாதான். ." ஈராக் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம், அங்கு ஏற்பட்ட ஷியா…