திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

நரேந்திர மோடி ஒவ்வொரு தனிமனிதருக்கும் சுதந்திர சமுதாயத்தின் ஜனநாயகக்கொள்கை கொடுக்கும் பாதுகாப்பைப் பயன்படுத்திக்கொண்டு குற்றங்களும் பயங்கரவாதமும் ஒன்றுக்கொன்று துணையாக தங்களது பாதிப்பையும் வீச்சையும் விஸ்தரித்துக்கொள்கின்றன. இந்த சுதந்திர சமுதாயங்கள் மற்றவர்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மதிக்காதவர்களையும்…

எண்ணங்கள் – இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம்

ஜடாயுஎண்ணங்கள் - இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் - சின்னக் கருப்பனுடைய கருத்துக்களுக்கும், ஸ்ரீராமனை முன் வைத்து அவர் கூறிய தவறான…

திண்ணை வாசகர்களுடன் தொடரும் உறவுகள்

மலர் மன்னன் சில தினங்களுக்கு முன் பெங்களூர் சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக இரவு காவேரி துரித ரயிலின் வரவுக்கென ஐந்தாம் எண் பிளாட்பாரத்தில் காத்திருந்தேன். தற்சமயம் அந்த நடைமேடையில் புதிய கற்கள் பாவும் பொருட்டுப்…

பின்நவீன ஜிகாத்தும் தலித்தும்

ஹெச்.ஜி.ரசூல் ஜிகாதின் அர்த்தங்கள் கடினமாக முயற்சிசெய்,போராட்டம்,புனிதப்போர் என சூழல்சார்ந்து மாறுபாடடைகிறது. ஜிகாதை இஸ்லாம் அல்லாதவரை வன்முறையின் மூலமாக இஸ்லாம் ஆக்கும் போர் என ஒரு மாற்றுசமயவாதி பொருள்கொள்ளலாம். எனினும் நேர்மையற்ற ஆட்சியாளனின் முன்னே உண்மையை…

பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

நரேந்திர மோடி பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐயின் பங்கு இந்தியாவில் நடத்தப்படும் பெரும்பாலான பயங்கரவாதச் செயல்கள் பாகிஸ்தானின் உளவுஸ்தாபனமான ஐ.எஸ்.ஐயின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்படுகின்றன. 1993இல் நடந்த மும்பை குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் பங்கு சந்தேகத்திற்கு…

எண்ணச் சிதறல்கள் – நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல்..

நேச குமார்நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல், சாப்பாடும் கலாச்சாரமும், கால்கரி சிவாவின் அரேபிய அனுபவங்கள், பாட்டி சுட்ட பர்கர் நளினி ஜமீலா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு பாலியல்…

வந்தே மாதரம் படும் பாடு

அருணகிரி இணைய தளங்களில் ஜனகணமன மற்றும் வந்தே மாதரம் குறித்து பேசப்படும் கருத்துகள் கண்டு உருவான சிந்தனைகள். தொல்காப்பிய கடவுள் பகுப்பையும், சங்க இலக்கியங்களையும், கம்ப ராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும், சீவக சிந்தாமணியையும், திருக்குறளையும், திருப்புகழையும்,…

கேட்பாரில்லாமல் கீழ்சாதிகளாக்கப்பட்ட சங்கத் தமிழர்

பிரகஸ்பதி பாப்பானுக்கு முந்திய பறையோன்கேட்பாரில்லாமல் கீழ்சாதியானானே - என்பது பறையர் இன மக்களின் சில நூற்றாண்டு கால புலம்பலாகும். தமிழுக்கு இலக்கணம் வகுத்துச் செம்மைப்படுத்திய அகத்தியனாரும், திருக்குறள் இயற்றிய வள்ளுவனாரும் பிறந்த பறையர் குலத்தைத்…

மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்கள்

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் நா.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு என்னார் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். வேங்கடசாமி நாட்டாரின் நூல் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு…

சுதந்திர தேவியின் மகுடத்தில் ஒரு தூத்துக்குடி முத்து

எஸ். இராமச்சந்திரன் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரில், கி.பி. 1800-1802ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் குறிப்பிடத்தக்கதாகும். கி.பி. 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.…