திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும்

மலர் மன்னன் கடந்த திண்ணை இதழில் நான் எழுதிய கட்டுரையில் இஸ்ரேல் பற்றிய பகுதிகளைப் படித்துவிட்டு, ஸ்ரீ நிவாசன் என்ற திண்ணை வாசகர், மேற்கு ஆசியாவில் பயங்கர வாதத்தை ஆரம்பித்துவைத்ததே இஸ்ரேல் தானாமே? எஸ்.…

வந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி

சின்னக்கருப்பன் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் செப்டம்பர் 7 ஆம் தேதி எல்லாப் பள்ளிக்கூடங்களும் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இந்த பாடலின் தோற்றம் குறித்த கொண்டாட்டம்…

தீவிரவாதத்திற்கான தீர்வு!

இப்னு பஷீர் இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம்…

மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்களுக்குப் பதில்

என்னார்என்னார் நான் வாதம் செய்ய வரவில்லை எனக்குத் தெரிந்ததைச் சொல்லத்தான் வந்தேன் //அவரது தம்பியர் தொகுத்துத் தந்தபடி அப்படியே வெளியிட்டுள்ளார். // அவர் தான் கிராமம் கிராமமாக சென்று தொகுத்ததாகக் கேள்விப்பட்டேன் //ஈழத்தரையர் என்ற…

திரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை

மலர் மன்னன்1968 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் சமயத்தில் கீழ் வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடுஞ் செயலுக்கான காரணத்தை ஆராய்ந்தால், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தமது மேலாதிக்கத்திற்காக விவசாயக் கூலிகளைப் பலியிட்டனர்…

மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்'மணமற்ற பூக்களும் வீணடிக்கப்பட தேவையில்லாத கல்லறை' 1906 இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கினை ஆகாகானுடன் இணைந்து உருவாக்கியவர் முகமது அலி. டாக்காவில் அந்த அமைப்பின் முதல் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.1 இந்த…

விடுதலைக்கு முன் புதுக்கோட்டை

என்னார் ஹிஸ் ஹைனஸ் ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி. ஐ.இ. (1886முதல்) இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது .…

இந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…

எஸ் அரவிந்தன் நீலகண்டன் அர்ஜுன் சிங்கும் இதர ஓட்டு வங்கி அரசியல்வியாதிகளும் சிறுபான்மை வாக்குகளைப் பொறுக்கிட வந்தேமாதரத்தை அவமானப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஆக்ராவின் சிவில் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் பாரத அன்னையின் சிலையின்…

பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

நரேந்திர மோடி ஒவ்வொரு தனிமனிதருக்கும் சுதந்திர சமுதாயத்தின் ஜனநாயகக்கொள்கை கொடுக்கும் பாதுகாப்பைப் பயன்படுத்திக்கொண்டு குற்றங்களும் பயங்கரவாதமும் ஒன்றுக்கொன்று துணையாக தங்களது பாதிப்பையும் வீச்சையும் விஸ்தரித்துக்கொள்கின்றன. இந்த சுதந்திர சமுதாயங்கள் மற்றவர்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மதிக்காதவர்களையும்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 13. மொழி

குமரிமைந்தன் மேற்சாதியினர், கீழ்ச்சாதியினர் ஆகிய இரு தரப்பாரும் பேசும் மொழி தமிழேயாயினும் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடுண்டு. மேற்சாதியினரின் மொழியில் சங்கத(சமற்கிருத)க் கலப்பு உண்டு. சங்கதம் கலந்து பேசுவதை இவர்கள் பெருமையாகக் கருதுகிறார்கள். இதுவரை எழுந்த…