May 17, 2007
பிரகஸ்பதி சங்க கால தமிழ்ச் சமூகம் கடைப்பிடித்த அறநெறிகள் (1) தமிழ்ச் சமூக அந்தணர் தமிழிலக்கண நூல்கள் கூறும் அந்தணர்க்குரிய அறுதொழில்களாவன: “ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்ஈதல்,…
May 3, 2007
பிரகஸ்பதி தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் கூறுகள் பண்பாட்டு மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதி, பண்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “பண்பாடு என்பது மிகவும் இணக்கமுற்ற,…
April 26, 2007
பிரகஸ்பதிதிராவிட மாயை அல்லது வேளாள மாயை ஆரியமாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் கடல்கொண்ட தென்னாடு என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால்…
April 19, 2007
பிரகஸ்பதி 1. முன்னுரை: தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து…
August 24, 2006
பிரகஸ்பதி பாப்பானுக்கு முந்திய பறையோன்கேட்பாரில்லாமல் கீழ்சாதியானானே - என்பது பறையர் இன மக்களின் சில நூற்றாண்டு கால புலம்பலாகும். தமிழுக்கு இலக்கணம் வகுத்துச் செம்மைப்படுத்திய அகத்தியனாரும், திருக்குறள்…
August 17, 2006
பிரகஸ்பதி அன்றைய அரசியல் சூழலைத் திரு. வேதநாயக சாஸ்திரி அவர்கள் கி.பி.1795-ல் எழுதிய இடங்கை, வலங்கையர் வரலாறு என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். "வடுக ராசாக்கள் நாளிலே…
August 10, 2006
பிரகஸ்பதி தென்னிந்தியாவைப் பற்றிய சமூக ஆய்வுகளில் சுவாரசியமான சில விவாதப் பொருட்களில், தமிழகத்தின் வருணப் பாகுபாடு குறித்த விவாதமும் முக்கியமான ஒன்றாகும். தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் பிராமணர்,…