அருணகிரிஇவ்வாறு ஆனதற்கு சில சமூகவியல் காரணங்களும் உள்ளன. முன்பே சொன்னபடி 17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஐரோப்பிய கிறித்துவ சமுதாயம் சமூக, அரசியல் துறைகளில் மதத்தின் பிடியிலிருந்து விடுபடத்தொடங்கியது என்றால், அரேபிய முஸ்லீம் சமூகமோ இதற்கு நேர்மாறாக…
சுப்ரபாரதிமணியன் இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் காணப்படுபவர் இலங்கையைச் சார்ந்த எழுத்தாளர் கே எஸ் சிவகுமரன்.சமீபத்திய தில்லி "கதா" திரைப்பட விழாவில் அவரை சந்திக்க நேர்ந்தது. இத்திரைப்பட விழாவில் இரண்டு இலங்கைப் படங்களும் இடம்…
நரேந்திரன்பாகிஸ்தானின் ஜெனரல் பர்வேஸ் முஷார·ப், அவரின் சுயசரிதமான, "In the Line of Fire"-இல் கார்கில் போர் குறித்து எழுதியிருப்பதிலிருந்து சில பகுதிகள் (பக்கம் 95-98). கார்கில் போர் பாகிஸ்தானிய அரசியல் தலைவர்களின் அனுமதியின்றி,…
மு இராமனாதன் டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணியாற்றும் லியுங்கிற்கு, தென் கிழக்காசிய நாடுகளின்…
ம.வே. சிவகுமார்ம.வே. சிவகுமார், நாள்: 31.12.2006 ‘ஞானானந்தா”, 41யு, 5-வது தெரு, சுதர்சன் நகர், மாடம்பாக்கம், சென்னை – 600 073. தொலைபேசி எண்.64503516 அன்புள்ள திரு.............................................................. அவர்களுக்கு, வணக்கம். என் பெயர் ம.வே.…
புதியமாதவி, மும்பை இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியிலிருந்து இன்றைக்கு எங்கள் ஊர் பத்திரிகைகளில் அதிகம் பேசப்படும் ஷில்பா ஷெட்டி வரை எல்லோருக்கும் அடிபடும் போதுதான் வலிக்கிறது. அதுவரை அடிப்பவர்கள் பற்றியும் அடியின் வலி…
ஹெச்.ஜி.ரசூல் வார்த்தைகள், தத்துவங்கள், இலக்கியங்கள் நம்முன் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. தொடர்பியலைத் தாண்டிய கலாச்சாரப் பரிவர்த்தனை, ஊடக வெளியின் மையமாய் மாறுகிறது. வாழ்வின் பிரதிகளை வாசித்து கண்டறிவதில் ஒற்றைத் தன்மை மீறப்பட்டுள்ளது. இது பன்மையின் சாத்தியங்களை…
அருணகிரி "இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும்"* என்ற கட்டுரையில் அ.மார்க்ஸ் ஓரியண்டலிஸம் என்ற காலனீயக் கண்ணோட்டத்தை முன்வைத்த எட்வர்ட் சைத் குறித்தும் மேற்கின் இன்றைய இஸ்லாமிய வெறுப்புக்கு இந்த காலனீயப் மேலாண்மைப்பார்வையே முதன்மைக் காரணம்…
துகாராம் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் விவசாய சங்க தலைவர் திரு. அறுபாதி கல்யாணம் அவர்களை எடிசனில் சந்தித்தேன். அருமை நண்பர் விஜய் ஆனந்த் அவர்களும் கூட வந்திருந்தார்கள். அப்போது எடுத்த நேர்காணலை வாசகர்களுடன்…
நரேந்திரன் ஒரே தவறை பத்து முறை செய்தாலும் தவறு சரியானதாகி விடாது என்பார்கள். இராக்கிற்கு மேலும் 30,000 அமெரிக்க துருப்புகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் சமீபத்திய "புதிய இராக்கிய…