எச்.பீர்முஹம்மது வரலாறு தன் போக்கில் காலம் என்ற வலைக்குள் சிக்கிக்கொள்கிறது. தொடர்ந்த போக்கில் நிகழ்காலத்தை பின்னுக்கு தள்ளி விடுகிறது. வரலாற்று அனுபவம் என்பதும் இதிலிருந்து தான் உருவாகிறது. மறைக்கப்படும் ஒன்றிலிருந்து உருவாகும் வரலாறு நெகிழ்வுதன்மையுடையதும்,…
January 18, 2007 • By
ஜடாயு
ஜடாயுமகர சங்க்ராந்தி என்ற பெயரில் பாரத நாடு முழுதும் கொண்டாடும் திருநாள் பொங்கல். பருவ மாற்றத்தை சூரியதேவனின் வடக்கு முகப் பயணபாக உருவகித்த நம் முன்னோர் இந்த இயற்கைத் திருவிழாவைப் பெரும் களிப்புடன் கொண்டாடும்…
January 18, 2007 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் செல்லுமா, அத்தகைய சட்டங்களை பரிசீலிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா என்பது உட்பட சில முக்கியமான கேள்விளுக்கு உச்சநீதி மன்றம் தன் சமீபத்திய தீர்ப்பில் பதில் தந்துள்ளது.…
ஹெச்.ஜி.ரசூல் 1. ஜிகாதின் அர்த்தங்கள் கடினமாக முயற்சி செய், போராட்டம், புனிதப்போர் என சூழல் சார்ந்து மாறுபாடடைகிறது. ஜிகாதை இஸ்லாம் அல்லாதவரை வன்முறையின் மூலமாக இஸ்லாம் ஆக்குவதற்கும், இஸ்லாமிய அரசை நிறுவுவதற்குமான புனிதப்போர் என…
நடராஜா முரளிதரன் அண்மையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “விடுதலை” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் அந்த நூலில் அமெரிக்க வரலாற்று அறிஞர் “சாமுவேல் ஹண்டிங்ரன்” முன்வைத்த “நாகரீகங்களின்…
தமிழாக்கம்: புதுவை ஞானம்( After PAT'S Birthday. by Kevin Tillman.) நவம்பர், 6, 'பேட்' பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் தேர்தல் வருகிறது. இராணுவத்தில் சேருமுன்னர் நானும் பேட்டும் பேசிக்கொண்டிருந்தது பற்றி…
ஹெச்.ஜி.ரசூல் மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூர், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து பிரதிகளில் கட்டுடைப்பு விமர்சனத்தை பின்பற்றிய ழாக்தெரிதா எனத்தொடரும் திறனாய்வாளர்கள்,…
நரேந்திரன் "I could not become anything: Neither bad nor good, neither a scoundral nor an honest man, neither a hero nor an insect. And now…
அருணகிரிதினத்தந்தியிலிருந்து டில்பர்ட் வலைப்பதிவு வரை அனைத்து மீடியாக்களிலும் வந்த செய்திதான். என்றாலும் இக்கட்டுரையின் நோக்கம் செய்தி விளக்கம் மட்டுமே அல்ல. அதையும் தாண்டி இயற்கையின் பாலியல் பிரிவின் அறிவியல் சிக்கல்களையும் அவற்றின் சமுதாயத் தாக்கங்களையும்…
ப.வி.ஸ்ரீரங்கன்கொலையாகிய சதாமின் அரசியல் வாழ்வு கூறுவது என்ன? 1:அரபு மொழி பேசுபவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல. 2:இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல. 3:அரபு தேசத்தில் வாழும் முஸ்லீம்,அரபு மொழி…