திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

புரட்சி செய்த சில பதிவுகள்

சேதுபதி அருணாசலம் பார்த்த விஷயங்களை நினைவணுக்களில் பதிவு செய்து, அதைக் கடிதமாகவோ, கட்டுரையாகவோ, நாட்குறிப்பாகவோ எழுதிவைப்பது எத்தனை உபயோகமாக இருக்கிறது, இருக்கப்போவது என்பது கண்டிப்பாக அதை எழுதுபவருக்கு, எழுதிய நாட்களில் தெரிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை.…

தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும்

முத்துகிருஷ்ணன் காசிநாதன்....இதனால் தெரிவிப்பது என்னவென்றால் 27-01-2007 அன்று நடைபெற இருக்கும் ஹிந்து ஒற்றுமை மாநாட்டிற்கு 1) நமது மசூதிக்களின் சார்பில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு "சர்பத்" பானம் வழங்கப்படவேண்டும். 2) ஹிந்துக்களை தூண்டும் வகையில் எந்தவித…

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா?

செல்வன் சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நாடு மீண்டும் காலனிமயமாக்கப்படுவதாக ஒரு குரல் எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையையே இரண்டு கூறுகளாக பிரித்துள்ள இந்த பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு நன்மை பயப்பவையா இல்லை காலனிமயமாக்குபவையா? சில புள்ளிவிவரங்களை…

பேராசிரியர் சுபவீயின் நேர்க்காணலை முன்வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள்……

புதியமாதவி, மும்பை காவிகளுக்கு நடுவில் மஞ்சள் துண்டு மேடை ஏறும்போதெல்லாம் புருவங்கள் உயர்ந்த காலங்கள் மாறிவிட்டது. அண்மையில் காவியுடையுடன், வெள்ளை உடையுடன் வந்தவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து அவர்களுடன் ஆன்மீகம் பேசாமலும் அவர்கள் இவருடன்…

அம்பேத்கரின் கண்டனம் சமயத்திற்கா, சமூகத்திற்கா?

மலர் மன்னன்(அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர் என்பதாகக் கட ந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கூட்டத்தில் நான் பேசியதன் சுருக்கம் திண்ணையில் வெளியானதன் விளைவாகக் கூடுதல் விவரம் கேட்டு வந்த சில மின்னஞ்சல்களின்…

காவிரி தீர்ப்பில் கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்

ஜடாயு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அனேகமாக எதிர்பார்த்தது போலவே வந்தாயிற்று. தீர்ப்பு வந்த அன்று தென் கர்நாடகம் முழுவதும், குறிப்பாக பெங்களூரில் பதட்டம் நிலவியது; சில இடங்களில் போக்குவரத்து தடைபட்டது; ஆனால் எந்த…

புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்

அரவிந்தன் நீலகண்டன்'முற்போக்கு' 'பிராம்மணீய எதிர்ப்பு' வரலாற்றாடலின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்வது 'வைதீகம் எவ்வாறு பௌத்தத்தை வன்முறை மூலம் சொந்த நாட்டிலேயே அழித்தது' என்பதனை விஸ்தீரணப்படுத்தி கூறுவதாகும். பொதுவாக புஷ்யமித்திரர் என்கிற தளபதி மௌரிய…

மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும்- 2 (contd)

அருணகிரிஇவ்வாறு ஆனதற்கு சில சமூகவியல் காரணங்களும் உள்ளன. முன்பே சொன்னபடி 17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஐரோப்பிய கிறித்துவ சமுதாயம் சமூக, அரசியல் துறைகளில் மதத்தின் பிடியிலிருந்து விடுபடத்தொடங்கியது என்றால், அரேபிய முஸ்லீம் சமூகமோ இதற்கு நேர்மாறாக…

இஸ்ரேல்-லெபனான்-கே எஸ் சிவகுமரன்

சுப்ரபாரதிமணியன் இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் காணப்படுபவர் இலங்கையைச் சார்ந்த எழுத்தாளர் கே எஸ் சிவகுமரன்.சமீபத்திய தில்லி "கதா" திரைப்பட விழாவில் அவரை சந்திக்க நேர்ந்தது. இத்திரைப்பட விழாவில் இரண்டு இலங்கைப் படங்களும் இடம்…

“ஜெனரலி” ஸ்பீக்கிங்!

நரேந்திரன்பாகிஸ்தானின் ஜெனரல் பர்வேஸ் முஷார·ப், அவரின் சுயசரிதமான, "In the Line of Fire"-இல் கார்கில் போர் குறித்து எழுதியிருப்பதிலிருந்து சில பகுதிகள் (பக்கம் 95-98). கார்கில் போர் பாகிஸ்தானிய அரசியல் தலைவர்களின் அனுமதியின்றி,…